வேலூர்_23
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர் அரியூர் காந்தி நகரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு சீரடி ஸ்ரீ அக்ஷய பாபா ஆலயத்தில் 12 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா பெருவிழாவையொட்டி அபிஷேகமும் நான்கு வேளை ஆர்த்தி தொடர் அன்னதானம் விசேஷ புஷ்ப அலங்காரத்துடன் பல்லக்கு சாவடி ஊர்வலமும் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஆலய ஸ்தாபகர் பரத் மற்றும் சீரடி ஸ்ரீ அக்ஷய பாபா பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சீரடி ஸ்ரீ அக்ஷய பாபா ஆலயத்தில் 12ஆம் ஆண்டு குரு பூர்ணிமா பெருவிழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics