By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரி கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,762 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,762 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்
கனஂனியாகுமரி

குமரி கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,762 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்

Last updated: August 6, 2025 4:17 pm
August 6, 2025
59 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 6 –

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட எல்லை பகுதியான கூத்தன்குழி லைட் ஹவுஸ் அருகே உள்ள கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடல் வழி படகில் பீடி இலை கடத்தப்படுவதாக கன்னியாகுமரி கடலோர குழும பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் வில்சன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குளச்சல், கன்னியாகுமரி போலீஸ் நிலைய ஏட்டுகள் மற்றும் போலீசார் கூத்தன்குழி கடற்கரைக்கு நேற்று அதிகாலை விரைந்து சென்றனர்.

போலீசாரை கண்டதும் கடற்கரையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டி மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் அருகே உள்ள ஆற்றூர் கீழத்தெருவை சேர்ந்த இசக்கியப்பன் (வயது 23) என்பதும், அவர் நெல்லை வட்ட ஊர்க்காவல் படையில் காவலராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து
விசாரணை நடத்தியபோது கடல் வழியாக படகு மூலம் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்தி கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பதற்காக 85 பண்டல் பீடி இலைகளை கண்டெய்னர் வாகனத்தில் கடற்கரையில் கொண்டு வந்து நிறுத்தி இருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த கண்டெய்னர் வாகனத்தில் இருந்த தலா 32 கிலோ 500 கிராம் எடையுள்ள 85 பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 2 ஆயிரத்து 762 கிலோ 500 கிராம் எடையுள்ள பீடி இலைகள் இருந்தது. இந்த பீடி இலை பண்டல்களை கடத்தி கொண்டு வர பயன்படுத்திய கண்டெய்னர் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த பீடி இலை பண்டல்களையும், அதனை இலங்கைக்கு கடல் வழியாக படகு மூலம் கடத்த முயன்ற இசக்கியப்பனையும் தூத்துக்குடி சுங்கத்துறை கடத்தல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் உதவி ஆணையரிடம் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஒப்படைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இறச்ச குளம் மகளிர் குழுவினரை பாராட்டிய
செண்பகராமன்புதூரில் செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு கலையரங்கம்; பி.டி.செல்வகுமார் திறந்து வைக்கிறார்
குளச்சலில் பைக்குகள் மோதல் குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயம்
சாலையில் நீர் நிரம்பிய பள்ளம்: மதில் சுவர்களை பிடித்து கடந்து செல்லும் மாணவர்கள் : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி
குமரி – கேரளா எல்லையான களியக்காவிளை சோதனை சாவடிகளில் துணை ராணுவ படை தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் ஜாக்டோ ஜியோ மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

December 27, 2025
25 Views
மனைவி பிரிந்து சென்றதால் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
சிறப்பு வாகனத் தணிக்கையில் சிக்கிய சிறுவர்கள்
திருப்பூர் சிண்டிகேட் சட்ட மையம் திறப்பு விழா; நடிகர் விமல் திறந்து வைத்தார்
மத்தூர் அருகே குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account