மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளைஞர் நலத்துறை
சார்பில் கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில்
பேராசிரியர் வேளாங்கண்ணி ஜோசப் துறைத் தலைவர் தலைமையில் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகம்
அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட
மாணவ
மாணவிகள் அனைவரும் காமராஜர் வழியில் கல்வி மேம்பாட்டிற்கு நேர்மையாகவும் சமூக அக்கறையுடனும் நடப்பதற்காக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது
இப் பல்கலை
ஆட்சிக்குழு உறுப்பினர்
பேராசிரியர் முனைவர்
புஷ்பராஜ்
முனைவர் முத்தையா
பேராசிரியர் முனைவர்
ராஜ்குமார்
பேராசிரியர் முனைவர்
ராமகிருஷ்ணன்
பேராசிரியர் முனைவர்
இமயவரம்பன்
முனைவர் முத்துராஜ் முனைவர் பாபு
மற்றும் சங்கர்
சுந்தரமூர்த்தி
முருகன்
உள்ளிட்டோர். கலந்து கொண்ட அனைவருக்கும் இப்புகள் வழங்கி மகிழ்வித்தனர்.



