By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: டிஜிட்டல் முறையில் பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் விவசாயிகளால் விரட்டியடிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > டிஜிட்டல் முறையில் பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் விவசாயிகளால் விரட்டியடிப்பு
தமிழ்நாடுதிருவாரூர்

டிஜிட்டல் முறையில் பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் விவசாயிகளால் விரட்டியடிப்பு

Last updated: December 10, 2025 7:21 pm
December 10, 2025
24 Views
Share
SHARE

திருத்துறைப்பூண்டி, டிசம்பர் 10 –

டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையினால்
திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் சுமார் 5000 ஏக்கர் தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருந்து வருகிறது. பயிர் பாதிப்புகளை கணக்கெடுத்து ஹெக்டர் ஒன்றுக்கு
இருபதாயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பயிர் பாதிப்புகளை டிஜிட்டல் முறையில் கணக்கெடுத்து, இம்மாதம் 12ம் தேதிக்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேளாண்துறை அமைச்சர் அறிவுத்தியிருந்தார்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கலெக்டர் மோகனச்சந்திரன் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண் அலுவலர்கள் மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்ட வேளாண் அலுவலர்களை கொண்டு விரைவாக கணக்கெடுக்க
உத்தரவிட்டிருந்தார்.

நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டதிலிருந்து டிஜிட்டல் முறையை பின்பற்றி கணக்கெடுக்க
அரசியல் கட்சியினர், வேளாண்துறையினர் மற்றும் விஏஓக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இருப்பினும் டிசிஎஸ் செயலியிலிருந்து அரசு விலக்களிக்கவில்லை.

இன்று திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி வருவாய் சரகத்திற்குட்பட்ட அம்மனூர், ஆலத்தம்பாடி, ஆண்டாங்கரை, ஆதனூர், கோமல் உள்ளிட்ட கிராமங்களில் டிஜிட்டல் முறையில்
பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்க சென்ற வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் விரட்டியடித்தனர். இதனால் கணக்கெடுக்கும் பணியினை கைவிட்டு, அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கவும், டிசிஎஸ் முறையை கைவிடவும் வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் நாளை கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரம்: வழக்கை மறு விசாரணை செய்ய கேட்டு நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் பெண் மனு
காங்கிரஸ் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்!!
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள்: அனைவருக்கும் இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் சமூக நல அறக்கட்டளை ரமலான் வாழ்த்து!!!
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் திருவண்ணாமலை சிறுமி சாதனை
சுழற்சி செயல்முறையில் 76 வயது முதியவருக்கு இதய ரத்தநாளத்தில் கால்சியம் படிந்த அடைப்பு நீக்கம்; நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஆன்மிகம்தமிழ்நாடுமதுரை

நயினார் நாகேந்திரன் கைதைக் கண்டித்து விளாத்திகுளத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

December 5, 2025
25 Views
போச்சம்பள்ளி அருகே வீதிகளில் தேங்கிய மழைநீர்; மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் அவதி
அரியலூர் மாவட்டத்தில் 07 புதிய அரசுப் பேருந்து
கருங்கல் : ஓடும் பஸ்ஸில் 5 பவுன் தங்க நகைகள் திருட்டு
திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account