திருச்சி, ஏப்ரல் 25 –
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் கிராமத்தில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் செபஸ்தியார் என்பவர் ஹென்றி தாஸ் என்பவரால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



