By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் நாகர்கோவில் ஆர்டிஓ விடம் போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் நாகர்கோவில் ஆர்டிஓ விடம் போலீசார் விசாரணை
கனஂனியாகுமரி

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் நாகர்கோவில் ஆர்டிஓ விடம் போலீசார் விசாரணை

Last updated: October 16, 2025 4:52 pm
October 16, 2025
43 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 16 –

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி அரசு அலுவலகங்களில் பரிசு பொருட்கள், லஞ்ச பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் நேற்று முன்தினம் சோதனை நடந்ததில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமா, சிவசங்கரி ஆகியோர் தலைமையில் எஸ்ஐ பென்சாம், எஸ்எஸ்ஐ முருகன் ஆகியோர் நேற்று மதியம் முதல் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் ராஜலட்சுமியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.33 ஆயிரத்து 50 பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் இடம் இருந்து ரூ. 7,600 ம், மற்ற இருவர்களிடமிருந்து ரூ.11 ஆயிரத்து 950 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தவிர 8 பட்டு புடவைகள், 22 பட்டு சால்வைகள் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை செய்யும் போது அங்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, ஆய்வாளர்கள் இல்லை. அவர்களை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மதியம் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.

இந்நிலையில் இரவு சுமார் 9 மணி அளவில் வட்டார போக்குவரத்து அதிகாரி, 2 ஆய்வாளர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வாகன சோதனைக்கு சென்று இருந்ததாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரி, ஆய்வாளர்களின் அறைகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

சோதனையில் எந்தவித பணமும் சிக்கவில்லை. இந்த சோதனை இரவு சுமார் 11 மணி வரை நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் கண்காணிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

விசிக தலைவர் பிறந்த தின விழா; 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெற கோணம் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும்: பாரதிய ஜனதா வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
புனித சவேரியார் பேராலய பரதர் தெற்கு பொதுக்குழு
அனுக்கிரகா சித்த வர்ம வைத்தியசாலை நிறுவனருக்கு கேரளா மாநில மயில் பீலி விருது
தேங்காபட்டணத்தில் சொகுசு காரில் மண்ணெண்ணெய் கடத்தல்: 400 லிட்டர் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

பாம்பாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் கள ஆய்வு

June 2, 2025
31 Views
நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
கன்னியாகுமரி கோவில் கன்னியம்பல ஆக்கிரமிப்பு கடைகள் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்
முதுகுளத்தூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account