By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்த சமூக ஆர்வலர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்த சமூக ஆர்வலர்கள்
கோயம்புத்தூர்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்த சமூக ஆர்வலர்கள்

Last updated: July 26, 2025 8:14 pm
July 26, 2025
42 Views
Share
SHARE

கோவை, ஜூலை 26 –

பொள்ளாச்சி அடுத்துள்ள நல்லாம்பள்ளியைச் சேர்ந்த முத்துச்சாமி அவர்களுடைய மனைவி சந்தியா மனநிலை பாதித்தவர். அவருக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையை அருகிலுள்ள அங்கன்வாடியில் சேர்க்காமல் குழந்தையை தூக்கிக் கொண்டு பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, பழனி உள்ளிட்ட பகுதியில் சென்று உணவு சேகரிப்பதும் யாசகம் கேட்பதுமாக இருந்து வந்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறினால் குழந்தையோடு எங்கு தங்குகிறார் என்றே தெரியாது. வெளியில் சென்றால் நீண்ட நாட்களுக்கு வீட்டுக்கு வர மாட்டார்.

இதனை நேரிடைய கண்ட பொள்ளாச்சி சேர்ந்த வழக்கறிஞர்கள் சிவரஞ்சனி மற்றும் இமயவரம்பன் ஆகியோர் குழந்தைகள் நலம் மற்றும் பெண்கள் நல இலவச தொலைபேசி எண்களான 181 மற்றும் 1098 ஆகிய அலைபேசி எண்களில் தகவல் தெரிவித்தனர்.

நீண்ட நாட்களாக குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அலுவலர்கள் பொள்ளாச்சி ஆனைமலை உள்ளிட்ட பகுதியில் தேடியும் கிடைக்கப் பெறவில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தையை மீட்டு உரிய குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை மற்றும் பெண்ணை உரிய காப்பகத்தில் சேர்த்து உரிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பல்வேறு விதமான அடிப்படை வசதிகளை செய்து வருவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியில் நீண்ட காலமாக சுற்றித்திரிந்த மனநிலை பாதித்த பெண் மற்றும் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த வழக்கறிஞர்கள் சிவரஞ்சனி மற்றும் இமயவரம்பன் மற்றும் சட்ட கல்லூரி மாணவர் முகமது அன்சார் ஆகியோரை அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் தொடர்பு துறை சார்பாக புகைப்பட கண்காட்சி
சின்னதடாகத்தில் ஸ்ரீ ஐஸ்வர்யா மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழா: பத்மஸ்ரீ ஜி. பக்தவத்சலம் திறந்து வைத்தார்
எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான அநீதியான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!
கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நித்திரவிளை யில் வீட்டை உடைத்து 7பவுன் நகை திருட்டு

February 15, 2025
42 Views
செந்துறையில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்
நிலக்கோட்டை பூ சந்தையிலிருந்து நாகர்கோவிலுக்கு 4 லட்சம் மதிப்பில் உலர் பழங்களில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்டமான மாலைகள்
கீழஅழகுநாச்சியாபுரத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
ஆவணி மாத முதல் ஞாயிறு நாகராஜா கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account