By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய ரிசர்வ் போலீஸ் படை மைதானத்தில் சிறுதுளி அமைப்பின் மரக் கன்றுகள் நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மத்திய ரிசர்வ் போலீஸ் படை மைதானத்தில் சிறுதுளி அமைப்பின் மரக் கன்றுகள் நடும் விழா
கோயம்புத்தூர்

மத்திய ரிசர்வ் போலீஸ் படை மைதானத்தில் சிறுதுளி அமைப்பின் மரக் கன்றுகள் நடும் விழா

Last updated: July 31, 2025 10:30 am
July 31, 2025
22 Views
Share
SHARE

கோவை, ஜூலை 31 –

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தில் சிறுதுளி, நீர் பாதுகாப்பு மற்றும் மரக்கன்றுகள் நடல் ஆகிய மேம்பாட்டுப்பணிகளில் தொடர்ந்து முன்னணி பங்காற்றி வருகிறது. கோவை
சிறுதுளி அமைப்பானது 2003-ம் ஆண்டு துவங்கப்பட்டு நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை செய்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்று சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை கோவை மற்றும் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.

2019-ம் ஆண்டு முதல் மத்திய ஆயுதப்படையுடன் (CRPF) இணைந்து சிறுதுளி நிறுவனம், 53,500 மரக்கன்றுகள் நட்டதோடு 5 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் 2 கூரையடித் தொட்டிகள் அமைத்துள்ளது.

அடுத்த கட்டமாக HCL அறக்கட்டளையுடன் இணைந்து 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றத்தைத் தொடர எதிர்வரும் மாதங்களில் 9,000 மரக்கன்றுகள், 5 ஊறுநீர் குளங்கள் மற்றும் 2 வனவிலங்கு குடிநீர் குளம் உருவாக்கப்படவிருக்கின்றன. இது இயற்கை அமைப்பையும், உயிரியல் செழுமையையும் உறுதிப்படுத்தும் சிறப்பான முன்முயற்சியாகும். இந்த நிகழ்ச்சியை மத்திய பயிற்சி கல்லூரியின் முதல்வர்/காவல் கண்காணிப்பாளர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். நிகழ்வில் சிறுதுளி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன் , நிறுவனத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் சிறுதுளி குழுவினரும் பங்கேற்றனர்.

இந்த நாள் மத்திய பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்ற 350 துணை அலுவலர்கள் (Subordinate Officers) வெளியேறும் சிறப்புநாளாகவும் அமைந்தது. அவர்களின் சாதனையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு அலுவலரும் தங்கள் தாயாருடன் சேர்ந்து ஒரு மரக்கன்றை நட்டனர். இது “ஒரு தாய்க்கு ஒரு செடி” என்ற கனிந்த கருத்தை பிணைக்கும் பசுமைச் செயலாகும்.

தாய்மையின் பாதுகாப்பும், பசுமையின் வளர்ச்சியும் ஒரே நேரத்தில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வு அனைவரது மனதிலும் ஓர் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மொத்தம் 1,500 பேர் துணை அலுவலர்கள், ஜவான்கள், CRPF அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று இம்மரநடவு முயற்சிக்கு உறுதுணையாக இருந்தனர். இந்நிகழ்வில் சிறுதுளி ஊழியர்கள், CRPF அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நேபாளத்தில் நடந்த சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை!
தலைவருக்கு பிறந்தநாள் விழா
கோவை தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
ஹிந்து தேசத்தில் ஹிந்துக்கள் புத்தகத்தின் தமிழாக்கம் வெளியீட்டு விழா
சூலூரில் 500-க்கும் மேற்பட்ட நாடார் சமுதாய மக்கள் இணைந்துமுப்பெரும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

இயற்கை வேளாண்மை பண்ணையில் மாணவர்களுக்கு பயிற்சி

December 6, 2024
40 Views
ஓகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்காத பேரூராட்சி
பொது இடத்தில் வைத்து மது அருந்தியவர்கள் மீது வழக்கு பதிவு
அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் பெருவிழா
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புகையால் மாசடைந்த ராஜா கோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் , மேயர் நட்டனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account