கமுதி தபால் நிலையத்தில் ஆதார் அட்டை எடுக்க கூடியிருக்கும் மக்கள் கூட்டம் தினசரி 20டோக்கன் மட்டுமே வழங்குவதாக புகார் ஆகையால் ஆதாருக்கு என தனிநபரை நியமித்து எப்பவும் எடுப்பதற்கு மாவட்ட கண்காணிப்பாளர் ஆவணசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்



