By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட கட்டுமான தொழிற்சங்க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட கட்டுமான தொழிற்சங்க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
தருமபுரி

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட கட்டுமான தொழிற்சங்க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

Last updated: July 19, 2025 3:56 pm
July 19, 2025 13 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 19 –

தருமபுரி BSNL அருகில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கீழ்கண்ட கோரிக்கைளை வலியுறுத்தி மாவட்ட கட்டுமான தொழிற்சங்க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு வரவேற்புரை கட்டுமான அமைப்புசாரா மாநில தலைவர் முருகன், சர்வதேச உரிமைய கழக மாவட்ட தலைவர் கோபிநாதன் தலைமையில் தமிழ் மாநில மக்கள் கட்டிட தொழிலாளர் அமைப்புசாரா தொழிலாளர் பேரவை தொழிற்சங்க கூட்டமைப்பு மண்டல பொதுச் செயலாளர் மாது முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் அசோக், மாநில துணை பொதுச்செயலாளர் கிஷோர், மாநில பேரவை ஆலோசகர் சின்னசாமி, வடக்கு மண்டல பொதுச்செயலாளர் சுகந்தி முருகன், மகளிர் அணி சித்ரா, மாநில பொருளாளர் கலைவாணன், மகளிர் அணி தனலட்சுமி, சிறப்பு அழைப்பாளர்கள் சர்வதேச உரிமைகள் குழுமத்தின் பெருந்தலைவர் மனித உரிமை கழகத்தின் நிறுவனர் சுரேஷ் கண்ணன், சிறப்புரை சர்வதேச உரிமைகள் கழக பொதுச்செயலாளர் சிவஞானம், மனித உரிமை கழக அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் வழக்கறிஞர் ஆனந்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

கோரிக்கைகள்: அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவுசெய்யும் தொழிலாளர்கள் முன்பிருந்தது போலவே அரசு கட்டணம் வசூலிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள அவல நிலையை களைதல். தொழிலாளர் உரிமை மீட்பு குறித்தும், தொழிற்சங்க உரிமை மீட்பு குறித்தும், பொதுமக்கள் உரிமையை நிலை சில நாட்டுவது குறித்தும், தருமபுரியில் உள்ள சனத்குமார் நதியை தூர் வாருவது குறித்தும், தருமபுரியில் பாதாள சாக்கடை பள்ளம் மூடாமல் இருப்பதை கண்டித்தும், தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர்களுக்கு காலதாமதமாக நிதி வழங்குவது குறித்தும், 60 வயது முடிந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் மாசக்கணக்கில் காலம் தாழ்த்துவது குறித்தும் தொழிலாளர்களுக்கு கண் கண்ணாடிக்கு வழங்கும் நிதி, டாக்டர்களுக்கு பீஸ் பற்றா குறைவால், தமிழ்நாடு தொழிலாளர் வாரியத்தில் கட்டணம் உயர்த்தி வழங்கவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்டுமான மற்றும் அவன் பேச்சாளர் நல வாரியத்தில் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் சின்னசாமி, மாவட்ட ஹலோ சேகர் துரை, பாலக்கோடு ஒன்றியம் மாதையன், பாப்பிரெட்டி ஒன்றிய ரவி, முருகேசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் திருச்சி மாவட்ட தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.

You Might Also Like

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 25-வது மாவட்ட மாநாடு

முக்கனூரில் இரயில் நிலையம் அமைக்க கோரி மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம்

திருச்சியில் நடந்த ‘மத சார்பின்மை காப்போம்’ பெருந்திரள் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

தருமபுரி மாவட்டம் ஸ்ரீ புள்ள குட்டி மாரியம்மன் கோவில் திருவிழா

தருமபுரி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சென்னைமாவட்டம்

விருதுகள் வழங்கும் விழா

October 25, 2024 85 Views
இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழா
“இக்கல்வியாண்டு இனிதே அமையட்டும்”
போடி அகமலையில் கலெக்டர் ஆய்வு!
பணி ஓய்வு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?