By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மக்களுக்காக தான் அரசு; அரசுக்காக மக்கள் இல்லை – ஈரோடு கட்டிட பொருட்கள் விற்பனையாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மக்களுக்காக தான் அரசு; அரசுக்காக மக்கள் இல்லை – ஈரோடு கட்டிட பொருட்கள் விற்பனையாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
ஈரோடு

மக்களுக்காக தான் அரசு; அரசுக்காக மக்கள் இல்லை – ஈரோடு கட்டிட பொருட்கள் விற்பனையாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

Last updated: July 29, 2025 12:24 pm
July 29, 2025
26 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 29 –

ஈரோடு மாவட்ட கட்டிட பொருட்கள் சங்க பொதுக்குழு கூட்டம் ஈரோடு செல்லம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் இளங்கோ தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உதவி தலைவர் முகமது ரபிக் வரவேற்றார். கெளரவ தலைவர் நாராயண சாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் சின்னசாமி நிதி நிலை அறிக்கை வாசித்தார். இணை செயலாளர் குமார் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் சொற்பொழிவாளர் நெல்லை கார்த்திகா ராஜா சிறப்புரை ஆற்றினார். செயலாளர் பாலு தீர்மானங்கள் வாசித்தார். முடிவில் உதவி தலைவர் குமார் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: மாநகராட்சியில் ஏற்கனவே நிலவரி, சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, விளம்பர பலகைக்கான வரி, குப்பை வரி மற்றும் தொழில் வரி இவை அனைத்தும் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர தற்போது புதியதாக தொழில் உரிமம் டிரேடு லைசென்ஸ் என்ற வரியினை விதித்துள்ளனர். இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வணிக நிறுவனங்களுக்கு தற்போது 100 சதவீதம் சொத்து வரியை உயர்த்திய பிறகு மீண்டும் வருடா வருடம் 6 சதவீதம் உயர்வு என்பது ஏற்புடையதாக இல்லை. இதனை 3 சதவீதமாக குறைக்க வேண்டும்.

மின் கணக்கீட்டு முறையினை மாதா மாதம் மாற்றி அமைக்கவும், வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார கட்டண உயர்வை குறைக்க வேண்டும். சோலாரில் அமை புதிய பேருந்து நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும். கனிராவுத்தர் குளத்தில் அமைய உள்ள பேருந்து நிலையத்திற்கான ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அதற்கான பூர்வாங்க பணிகளை துவங்க வேண்டும். மக்களுக்காக தான் அரசு பணி செய்ய வேண்டும் என்பதை தெரிவித்து அரசுக்காக மக்கள் இல்லை என்பதை இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
தீ பிழம்புடன் தொங்கிய மின் கம்பி மின்வாரிய
இந்து முன்னணி சார்பில் 1008 விநாயகர் சிலைகள்
28 மாணவர்களுக்கு ரூ 9 1/2 லட்சம் உதவித்தொகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

புதிய அடையாள அட்டை வழங்கும் விழா

June 27, 2024
415 Views
எஸ் ஐ ஆர்- க்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்றியும், பெயர் பலகை திறப்பு விழாவும் நடைபெற்றது
குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரியால் தொடரும் உயிர் பலிக்கு முடிவு கட்டிய ஆட்சியர்! பொதுமக்கள் மகிழ்ச்சி! உயிர் பலியை பொருட்படுத்தாமல் வாழ்வாதாரத்தை முன் வைக்கும் லாரி ஓட்டுநர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account