By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம்
தமிழ்நாடுதிருப்பூர்

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம்

Last updated: July 27, 2026 6:48 pm
July 27, 2026
1 View
Share
SHARE

திருப்பூர், ஜூலை 27 –

திருப்பூர் மங்கலம் சாலையிலுள்ள குமரன் கல்லூரி பகுதியில், தினசரி மாலை 3 மணி அளவில் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் 15-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் விதிமுறைகளை மீறி கூட்டமாகச் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் தொடர்கதையாகி வருகின்றன.

மாணவர்கள் சிறைபிடிப்பு:

மாலை நேரத்தில் குமரன் கல்லூரி முன்பாக விதிகளை மீறி நிறுத்தப்படும் இந்த மினி பஸ்களின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அரசு இலவச பேருந்துகளில் செல்லக் காத்திருக்கும் மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தி, தங்கள் மினி பஸ்களில் ஏறுமாறு அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.

அரசு பேருந்துகள் வராத அவலம்:

குறிப்பாக மாலை 3:00, 3:10, 3:20 மணி ஆகிய குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்பட வேண்டிய அரசு டவுன் பேருந்துகள் சரிவர வருவதில்லை. இதன் காரணமாகவே மாணவ-மாணவிகள் இலவசப் பேருந்து வசதியைப் பயன்படுத்த முடியாமல், மினி பஸ்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்கும் அவல நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகிறது.

அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் இயங்குவதில்லை:

திருப்பூர் மாநகரப் பகுதிகளில் இயக்கப்படும் பெரும்பாலான மினி பஸ்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பர்மிட் வழித்தடங்களில் செல்வதில்லை. மாறாக லாபம் தரும் மத்திய பேருந்து நிலையம், கோவில் வழி, புதிய பேருந்து நிலையம் ஆகிய மூன்று முக்கியப் பேருந்து நிலையங்களை இணைக்கும் மெயின் ரோடுகளிலேயே தொடர்ந்து வட்டமடிக்கின்றன. இதனால் உட்புறப் பகுதி மக்களுக்கு மினி பஸ் சேவை முழுமையாகக் கிடைப்பதில்லை.

நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை:

இது தவிர, மினி பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணக் கொள்ளையும் தடையின்றி நடைபெற்று வருகிறது. இது குறித்துப் பலமுறை புகார்கள் அளித்தும் எந்தவித முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, காவல் துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை (RTO) மற்றும் அரசுப் போக்குவரத்துத் துறை ஆகிய துறையினர் ஒன்றிணைந்து, மினி பஸ்களின் கட்டண விவரங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் குறித்த விபரப் பலகையை பஸ்களில் காட்சிப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், விதிமீறலில் ஈடுபடும் பஸ்கள் மீது தொடர் கண்காணிப்பு நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தொடர் மழை: மார்த்தாண்டம் குளத்தில் கவிழ்ந்த மீன் லாரி
உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பது ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை: கலெக்டர் கந்தசாமி பேச்சு
சூரசம்ஹார விழா தொடக்க நிகழ்வு; உலகெங்கும் வாழும் முருக பக்தர்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் வாழ்த்து
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் –2026 முன்னேற்பாடு பணிகள்: தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
ஒ. பி. எஸ். ஆதரவாளர் மணிகண்டன் இல்ல திருமண விழாவில்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

இலவச கண் பரிசோதனை முகாம்

February 17, 2025
63 Views
மலை உச்சியில் சிக்கித் தவித்த வாலிபரை
நாகர்கோவில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்: போலீசார் விசாரணை
களியக்காவிளை அருகே கணவன் கொலை ; மனைவி – காதலன் கைது
சக்கரவத்தி பிளாஸ்டிக் குழும நிறுவனர் தனது மனைவி பிறந்த நாளை முன்னிட்டு திரைப்பட பாடல் பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account