By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு
திருப்பூர்

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Last updated: August 5, 2025 6:01 pm
August 5, 2025
16 Views
Share
SHARE

திருப்பூர், ஆகஸ்ட் 5 –

திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ். இவர் திமுக வடக்கு மாவட்ட 15 வேலம்பாளையம் பகுதி கழக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் முத்துவேல் என்பவருடன் இணைந்து கலெக்ஷன் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி முத்துவேல் உறவினரான சரவணன் என்பவர் அருகிலுள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய போது அங்கு இருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற முத்துவேல் சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த குட்டி குமார், வினோத்குமார், மற்றும் வடக்கு மாவட்ட திமுக முக்கிய நிர்வாகி இணைந்து சரவணனின் தலையில் தாக்கி காயம் ஏற்படுத்தி விட்டு ஆனஸ்ட்ராஜ் அடித்ததாக மருத்துவமனையில் சேர்ந்து புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இதற்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் சரவணனுக்கு தேவையானதை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சரவணனை அடித்து மண்டையில் காயம் ஏற்படுத்தி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் ஆனால் சரவணன் இதில் உடன்பாடு ஏற்படாததால் மருத்துவமனைக்குச் செல்லாமல் மீண்டும் திரும்பி வந்து ஹானஸ்ட் ராஜ் மற்றும் முத்துவேல் இடம் தகவலை தெரிவித்துள்ளார். எனவே தங்கள் மீது படி சுமத்தி சிறைக்கு அனுப்ப சதி திட்டம் தீட்டிய குட்டி குமார் வினோத்குமார் மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக முக்கிய புள்ளியின் மீதும் சரவணன் தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆனஸ்ட்ராஜ் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

இது தொடர்பாக விசாரிக்கையில் ஆண்டின் துவக்கத்தில் ஹானஸ்ட் ராஜ் கபடி போட்டி நடத்தியதாகவும் இதில் குட்டி குமார் வினோத்குமார் உள்ளிட்ட அவருடன் தகராறு எழுந்து வினோத்குமார் கைது செய்யப்பட்டதாகவும் அந்த முன் பகையை கொண்டும், வடக்கு மாவட்ட திமுக முக்கிய புள்ளியுடன் கூட்டு சேர்ந்து இந்த சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பகுதி கழக இளைஞரணி துணை அமைப்பாளர் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் தி.ஹோம்ஸ் என்ற பெயரில் குழந்தைகளுக்கான பிரத்யேகமான ஷோரூம் திறப்பு விழா
காவல்துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சங்கரமநல்லூர் பேரூராட்சி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்
இந்து முன்னணி பிரமுகர் கொலையில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள், தொண்டர்கள் சாலை மறியல்
ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது; பொது மக்களிடையே எடப்பாடி பழனிசாமி பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

July 15, 2024
56 Views
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் SDTU திருப்பூர் வடக்கு மாவட்டம்சார்பாக கிளைகளின் கொடியேற்று நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாம் பாண்டியர் நகர் பகுதியில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் பூக்குழி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account