By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புளியங்குடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சை மீண்டும் துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > புளியங்குடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சை மீண்டும் துவக்கம்
தமிழ்நாடுதென்காசிமருத்துவம்

புளியங்குடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சை மீண்டும் துவக்கம்

Last updated: October 31, 2025 6:44 pm
October 31, 2025
13 Views
Share
SHARE

தென்காசி, அக்டோபர் 31 –

தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் சிகிச்சைக்கு வந்ததாகவும் இம்மருத்துவமனைக்கு பணியமர்த்தப்பட்ட மகப்பேறு மருத்துவர் வேறு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கருதி பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்ட புகார் மீது மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குனர் மரு.பிரேமலதா அவர்கள் நேரடியாக அங்கு சென்று அங்கு இருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாக காரணங்களுக்காக மகப்பேறு மருத்துவர் தேவை ஏற்பட்டதன் பொருட்டு அருகில் உள்ள சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை சீமாங் சென்டர் பணிக்கு இன்று ஒரு நாள் மட்டும் மகப்பேறு மருத்துவர் அனுப்பி வைக்கப்பட்டதன் விவரத்தை எடுத்துக் கூறியதன் பேரில் அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர்.

மேற்கண்ட புகார் பெறப்பட்டவுடன் இணை இயக்குநர் உத்தரவின்படி கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு மகப்பேறு மருத்துவரை உடனடியாக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. மேலும் அந்த மகப்பேறு தாய்க்கு இணை இயக்குநர் மரு. பொ. பிரேமலதா அவர்களே உடனிருந்து, மயக்க மருத்துவர் மரு. போத்திராஜ் ஒத்துழைப்புடன் அறுவை சிகிச்சை மூலம் நடை பெற்ற பிரசவத்தில் ஆண் குழந்தை 2.600 எடையுடன் நலமுடன் உள்ளது. இந்நிகழ்வில் நோயாளியின் உறவினர்கள் மற்றும் ஆர்பாட்டம் செய்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

பிரசவ சிகிச்சைக்கு மகப்பேறு மருத்துவர் பணி புரிந்து வருவதால் பொதுமக்கள் மகப்பேறு சேவையினை பயன்படுத்தி கொள்ள இணை இயக்குநர்
கேட்டுக் கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி; தந்தை மகனுக்கு போலீஸ் வலை
சுசீந்திரம் அருகே இளம் பெண்ணை தாக்கிய கணவன்- மாமியார் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு
குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு; பாலக்கோடு சுங்க சாவடி அருகேயுள்ள கடையை அகற்ற கோரிக்கை
காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை ரப்பர் பால் வடிக்கும் தொழில் முடக்கம்; நிவாரணம் வழங்க தொழிலாளர் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கும்பாபிஷேகம்

April 7, 2025
37 Views
மாணவர்களுக்கு 100% ஸ்காலர்ஷிப்
பாரம் ஏற்றி மதுபோதையில் ஒட்டி வரப்பட்ட வாகனம் பறிமுதல்
கோடை கால வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மக்களைத் தேடி வாகனம் மூலம் நீர், மோர் , ஜுஸ், பழங்கள் வழங்கும் வாகனம்
ஆல்பெண்டாசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account