திருப்பூர், செப்டம்பர் 18 –
பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆலோசனைப்படி பொறுப்பாளர் ஜீவா உமா மாவட்ட செயலாளர், முன்னாள் மண்டல தலைவர் சுரேஷ்குமார் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி மண்டல தலைவர் உதயகுமார் தலைமையேற்று சேவை இருவாரப் பொறுப்பாளர்கள் மண்டல பொது செயலாளர் கார்த்திகேயன், மண்டல பொது செயலாளர் தினேஷ்குமார், மண்டல துணைத்தலைவர் மீனாட்சி, கிளைத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் கதிர்வேல், சமூக ஊடகப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் மாதவன், மகளிர் அணி பானுமதி, செந்தில் குமாரி, மண்டல செயலாளர்கள் சிவகுமார், ராஜமாணிக்கம், சிவா, ராஜா, மண்டல நிர்வாகிகள் காளிமுத்து, மணி, பிரகதீஸ்வரன், காமாட்சி சுந்தரம், சதீஷ், சரவணன், சிவன் ராஜ், அவிநாசியப்பன், கிருஷ்ணமூர்த்தி ஈஸ்வரன், தங்கம், காஜா பட்டன் சுரேஷ், மோகன், பிரகாஷ் முருகன் சர்வீஸ் சென்டர், மணிமாறன், பூமிநாதன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நரேந்திர மோடி அவருடைய பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.



