By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி

Last updated: April 6, 2026 5:05 pm
April 6, 2026
31 Views
Share
SHARE

நாகர்கோவில்,ஏப்.05-

தமிழக வெற்றி கழகம் சார்பில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: நாகர்கோவில் மாநகரில் தண்ணீர் பிரச்சினை தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. கோடைகாலங்களில் பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே தேர்தலில் நான் வெற்றி பெற்றால் நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

இதே போல மாநகர இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று தான் த.வெ.க. தலைவர் விஜய் கூறியிருக்கிறார். அவரது அறிவுறுத்தலின்படி ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

நாகர்கோவில் புத்தேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இதே போல பல சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் நடந்து வருகின்றன. இதையெல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன். அனைத்து மக்களும் எந்த நேரத்திலும் வெளியே செல்லும் வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

பெரிய பெரிய தலைவர்களை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன். அந்த தலைவர்கள் இதுவரை மக்களுக்கு எதையும் செய்யவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இங்கு உள்ள எம்எல்ஏவும் சரி, அமைச்சரும் சரி எந்த விதமான வளர்ச்சி பணிகளையும் கொண்டு வரவில்லை. வாக்குறுதி மட்டும் கொடுக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு
மாநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர் நிலைகள் தூய்மைப்படுத்தும் இயக்கம் தொடக்கம்
அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக ஆளு புடி! ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் கமிஷன்! 50 லட்சம் மோசடி! ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரின் தில்லாலங்கடி செயல்!
குளம் போல் காட்சி அளிக்கும் கன்னியாகுமரி கடல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின்படி கமுதி

November 27, 2024
42 Views
தொண்டி மக்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிடில் வரும் தேர்தலில் திமுக கூட்டணி புறக்கணிப்பு செய்யப்படும்: ஐக்கிய ஜமாத் மற்றும் இந்து மத தர்ம பரிபாலன சபை பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
கன்னியாகுமரியில் சபரி மலை ஐயப்ப சீசன் தொடக்கம்
மார்த்தாண்டத்தில் ரோட்டில் கிடந்த 2 செல்போன் போலீசாரிடம் ஒப்படைப்பு
மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account