By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் 8 மாதத்திற்கு முன்பு வாலிபர் மர்ம சாவு: கொலை வழக்காக மாற்றம்: 4 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் 8 மாதத்திற்கு முன்பு வாலிபர் மர்ம சாவு: கொலை வழக்காக மாற்றம்: 4 பேர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் 8 மாதத்திற்கு முன்பு வாலிபர் மர்ம சாவு: கொலை வழக்காக மாற்றம்: 4 பேர் கைது

Last updated: February 9, 2026 6:09 pm
February 9, 2026
74 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 9 –

நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (36). கேமராக்கள் பழுது தீர்க்கும் செய்து வந்தார். கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி கார்த்திக் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கார்த்திக் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் தங்கம் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்திருந்தார்.

இது குறித்து விசாரிக்க மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிலையில் கார்த்திக் பிரேத பரிசோதனை அறிக்கையை கைப்பற்றி விசாரணை மேற்கண்ட போது, அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. சம்பவம் நடந்த அன்று கார்த்திக்கிடம் அதே பகுதியை சேர்ந்த சிலர் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது.

போலீசார் அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் (46), முத்துக்குமார் (34), ஜெய்சிங் (45), வளன் (46) ஆகிய 4பேரை பிடித்து விசாரித்த போது, சம்பவத்தன்று கார்த்திக் குடித்துவிட்டு தகராறு ஈடுபட்டு தாக்குதல் கூறினார்கள். அப்போது கார்த்திக்கு தவறி கீழே விழுந்ததாகவும், அனைவரும் வீடு சென்ற தாவும் கூறினர். மேலும் இது திட்டமிட்ட கொலை அல்ல எனவும் கூறினர். பின்னர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் ஒருவர் தலைமுறைவாகியுள்ளார். அவரை பிடிக்கவும் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூக பணி வழிகாட்டுதல் பயிற்சி
சப் இன்ஸ்பெக்டருக்கு கத்தி குத்து
ரோட்டரி இயக்கம் சார்பில் கிராமங்களை தத்தெடுத்து கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு இலவச கழிப்பறை வசதி!! மாவட்ட ஆளுநர் காந்தி கிருஷ்ணன் பேட்டி!
கடற்கரைக்கு செல்லும் பாதையை திறக்க வேண்டும்
ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

வேடசந்தூர் தொகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

September 20, 2025
38 Views
சுயாட்சி என்பது பிரச்சினைகளை மறைப்பதற்காக
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் 31-ம் தேதி துவக்கம்
சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி உத்திர
சமத்துவ நாள் விழாவில் நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account