By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் ‘ஈதல் இதயம்’ அறக்கட்டளை தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசியில் ‘ஈதல் இதயம்’ அறக்கட்டளை தொடக்கம்
தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் ‘ஈதல் இதயம்’ அறக்கட்டளை தொடக்கம்

Last updated: September 15, 2026 2:58 pm
September 15, 2026
3 Views
Share
SHARE

தென்காசி, செப்.15:

தென்காசியில் TAF IAS Academy சார்பில் ‘ஈதல் இதயம்’ அறக்கட்டளை தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத் தலைவர் ஆகாசமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் மாரியப்பன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் காவல்துறை தலைவர் முனைவர் சைலேந்திரபாபு IPS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அறக்கட்டளையை தொடங்கி வைத்தார்.

விழாவில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த ஓய்வுபெற்ற தொழிற் கூட்டுறவு அலுவலர் தோழர் துரைசிங்கிற்கு ‘சிறந்த சமூக சேவகர்’ விருது வழங்கி சைலேந்திரபாபு IPS கௌரவித்தார்.

துரைசிங்கர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளராகவும், தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளராகவும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் முன்னாள் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் தங்கராஜ், கல்லூரி பேராசிரியர் டாக்டர் பால் மகேஷ், ஆடிட்டர் சரவணன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

200-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர் சாதனையாளர்களுக்கு பாராட்டு

TAF IAS Academy மூலம் பயிற்சி பெற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு துறைகளில் பணியாற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு விழாவில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அரசுப் பணியில் சாதித்த இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக சேவையில் சிறப்பாக செயல்படுபவர்களை கௌரவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இலஞ்சி பள்ளி அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை வேல்கனி தொகுத்து வழங்கினார். விழாவின் நிறைவில் அப்துல்லா நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகள் நில உடமையை பதிவு செய்யாவிட்டால் கௌரவ நிதி நிறுத்தப்படும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கலிவேட்டை நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மேளதாளத்துடன் பாரம்பரிய உடை அணிந்து வீடு வீடாக சென்ற தேர்தல் அதிகாரிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் சட்ட தூண்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

July 13, 2026
27 Views
போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள்
அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் மாவட்ட எஸ்பி பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account