By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான பெண் தக்கலை போலீசில் காதலனுடன் தஞ்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான பெண் தக்கலை போலீசில் காதலனுடன் தஞ்சம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான பெண் தக்கலை போலீசில் காதலனுடன் தஞ்சம்

Last updated: January 24, 2026 3:40 pm
January 24, 2026
35 Views
Share
SHARE

தக்கலை, ஜன. 24 –

தக்கலை அருகே உள்ள திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஷேக் மகள் அப்ரா (19). பிளஸ் 1 வரை படித்துள்ள இவர் கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கி இருந்து வந்தார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குலசேகரத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயமானது. இந்த நிலையில் கடந்த மாதம் உறவினர் இல்ல திருமணத்திற்காக அப்ரா தக்கலைக்கு வந்தார். அதன் பிறகு காப்பகம் செல்லாமல் இங்கேயே இருந்த அவர் திடீரென மாயமானார்.

இதனை தொடர்ந்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மற்றொரு உறவினரின் செல்போனுக்கு அப்ரா ஒரு குறுந்தகவல் அனுப்பி இருந்தார். அதில் என்னை தேட வேண்டாம். என் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அப்ரா மாயமானது குறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அப்ராவை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் ஒரு வாலிபருடன் தக்கலை போலீசில் தஞ்சம் அடைந்தார். அந்த வாலிபரை தான் காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் உறவினர்கள் போலீசில் வந்து அப்ராவிடம் பேசினார்கள். ஆனால் அவர் காதலுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். அந்த வாலிபர் சமீபத்தில் தக்கலையில் நடந்த ஒரு விழாவுக்கு வந்த போது அப்ராவை சந்தித்ததும், அதன் பிறகு இரண்டு பேருக்கும் காதல் ஏற்பட்டதும் தெரிய வந்தது.

வாலிபருக்கு இதுவரை திருமண வயது எட்டவில்லை. தற்போது 20 வயது ஆகி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபருக்கு 21 வயது ஆனதும், இருவரும் திருமணம் செய்துவிட்டு பதிவு சான்றிதழை போலீஸ் நிலையத்தில் வந்து காண்பிக்க போலீசார் அறிவுரை கூறி காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மலைவாழ் மக்களுக்கு மின்னணு பழங்குடியினர் நல வாரிய அட்டை கலெக்டர் வழங்கினார்
அதிக ஆசையால் ஏமாற்றப்பட்டஆட்டோ டிரைவர்
பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா கண்டனம்
மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ள நிலையில் கடலுக்கு செல்ல தயாராகி வரும் மீனவர்கள்
ஆட்டத்தை தொடங்கிய சசிகலா, கட்சியும் ரெடி: தேர்தல் நிலவரத்தை விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

நான் முதல்வன் உயர்வுக்கு படி

September 11, 2024
80 Views
விளாத்திகுளம் அருகே தமிழக அளவில் மாபெரும் கபடி போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
சேலம் – ஈரோடு வரை புதிதாக இயக்கப்படும் ரயிலை கோவை வரை நீட்டிக்க வேண்டும்; காங்கிரஸ் கோரிக்கை
கங்கை நதியின் புனித நீர் விற்பனை
ரூ.1369 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account