By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

Last updated: July 28, 2025 11:19 am
July 28, 2025 6 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 28 –

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311-ல் 20,000 இடைநிலை ஆசிரியருக்கு “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டி தமிழக முதல்வரை வலியுறுத்தி வரும் செப்டம்பர் மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆயத்தப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடைநிலை ஊழியர்கள் பெரும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. 1.6.2009 க்கு முன்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ஊதியம் அதற்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ஊதியம் என வழங்கப்பட்டு வருகிறது.

ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி, ஒரே பதவி என அனைத்தும் ஒரே மாதிரி இருந்த போதிலும் ஒரே விதமான ஊதியம் வழங்காமல் இரு வேறு விதமான ஊதியம் வழங்கப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்புகளில் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். இதை நிறைவேற்றாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்தது. தேர்தல் வாக்குறுதியிலும் அதை கூறியது. ஆனால் நான்காண்டுகள் கடந்தும் அதனை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

இதனை வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்த போதும் கடந்த நான்காண்டு காலமாக இதுவரை எதுவும் செய்யவில்லை. பலர் ஓய்வு பெற்று விட்டனர். பலர் பணியை 16 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்களாகவே பணிபுரிந்து வருகிறார்கள். ஆகவே திமுக அரசு தேர்தல் அறிக்கை கூறியுள்ளபடி 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் பலன் கிடைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You Might Also Like

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 25-வது மாவட்ட மாநாடு

முக்கனூரில் இரயில் நிலையம் அமைக்க கோரி மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம்

திருச்சியில் நடந்த ‘மத சார்பின்மை காப்போம்’ பெருந்திரள் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

தருமபுரி மாவட்டம் ஸ்ரீ புள்ள குட்டி மாரியம்மன் கோவில் திருவிழா

தருமபுரி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கேரளா செல்லும் குமரி மீனவர்கள்

July 30, 2025 11 Views
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள் பெறப்பட்டு புதிய ரேசன் கார்டு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
விநாயகர் கோவில் குடமுழக்கு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?