By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூர் அருகே மானோஜிப் பட்டி அரசு பள்ளி வாக்குச்சாவடியில் பந்தல் அமைக்காததால் சுட்டெரித்த வெயிலில் அவதிப்பட்ட வாக்காளர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் அருகே மானோஜிப் பட்டி அரசு பள்ளி வாக்குச்சாவடியில் பந்தல் அமைக்காததால் சுட்டெரித்த வெயிலில் அவதிப்பட்ட வாக்காளர்கள்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் அருகே மானோஜிப் பட்டி அரசு பள்ளி வாக்குச்சாவடியில் பந்தல் அமைக்காததால் சுட்டெரித்த வெயிலில் அவதிப்பட்ட வாக்காளர்கள்

Last updated: April 24, 2026 7:06 pm
April 24, 2026
7 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 24 –

தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜி பட்டிஅரசு பள்ளிவாக்கு சாவடியில் பந்தல் அமைக்காததால் கொளுத்திய வெயிலினால் வாக்காளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குடை பிடித்தவாறும், துணிகளை முக்காடு போட்டுக் கொண்டும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தஞ்சாவூரு அடுத்துள்ள மானோஜிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மற்றும் 8 வாக்கு சாவடிகள் உள்ளன. இந்த வாக்கு சாவடிகளில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. காலையில் 7:00 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தன. நேரம் ஆக ஆக வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆண்கள், பெண்கள் என வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

வழக்கமாக வாக்கு சாவடி முன்பு நிழல் குடை இல்லாத வாக்கு சாவடிகளில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த முறை இங்குள்ள வாக்கு சாவடிகள் முன்பு சாமியான பந்தல் எதுவும் அமைக்கப்படவில்லை. இதில் 4 வாக்கு சாவடிகள் முன்பு மரங்கள் இருந்ததால் வாக்காளர்கள் மரத்தின் கீழ் நிழலில் நின்று வாக்களித்தனர். ஆனால் பள்ளியில் மேல்பகுதி யில் உள்ள ஆண்கள், பெண்கள் பொது வாக்கு சாவடிகளில் நிழற் குடை இல்லை, சாமியான பந்தலும் அமைக்கப்படவில்லை. இதனால் வாக்காளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நேரம் ஆக ஆக வெயிலும் கொழுத்தியதால் வாக்காளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பல வாக்காளர்கள் குடை பிடித்துக் கொண்டும், சிலர் தாங்கள் வைத்திருந்த துண்டு, கைகுட்டை, சேலை, சுடிதார் துப்பட்டா போன்றவற்றை முக்காடு போட்டுக் கொண்டு நின்று வாக்களித்தனர்.
வயதான வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்று விட்டு அவர்களால் மேற்கொண்டு நிற்க முடியாததால் அருகில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு மரத்தின் நிழலில் சென்று அமர்ந்து கொண்டனர். பின்னர் அவர்கள் வாக்களிக்க நேரம் அந்த பின்னர் எழுந்து சென்று வாக்கு அளித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பெண் குழந்தைகளைக் காப்போம் பெண்
கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று குவிந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்
ஆரல்வாய்மொழி அருகே அரசு பஸ் பைக் மோதி வாலிபர் பலி
தஞ்சாவூரில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு மீட்பு பணி உபகரணங்கள் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
முசிறி அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து: இருவர் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஃபினோ பேமெண்ட்ஸ் பேங்க் திறப்பு விழா

October 17, 2024
53 Views
நியாய விலை கடைகளில் முறைகேடு
சிரசு ஏற்றும் திருவிழா
இளையோர் மாநாடு தொடக்கவிழா
திமுக அரசுக்கு பாஜக நிர்வாகி சதீஷ் ராஜா கண்டனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account