By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் புதிய நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்; அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் புதிய நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்; அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் புதிய நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்; அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்

Last updated: October 4, 2025 7:14 pm
October 4, 2025
42 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக்டோபர் 4 –

தஞ்சாவூரில் புதிதாக கட்டப்பட்ட நெடுஞ்சாலை துறை கண்காணிப் பு பொறியாளர் அலுவலகத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் – திருச்சி சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவல கம் அருகே ரூபாய் 2 கோடி 50 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 2 தளங்களுடன் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப் பு பொறியாளர்கள் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு எம்பிக்கள் கல்யாண சுந்தரம், முரசொலி, நெடுஞ்சாலை துறை சென்னை தலைமை பொறியாளர் சத்ய பிரகாஷ், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், அன்பழகன், அண்ணாதுரை, அசோக்குமார், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: தமிழக அரசின் நெடுஞ்சாலை துறையின் பணிகளை சிறப்பாக செயல்படுத்திடும் நோக்கில் டெல்டா மாவட்ட மக்களின் 40 ஆண்டு கோரிக்கையான டெல்டா மாவட்டங்களுக்கென ஒரு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டு, தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தின் கீழ் 5 கட்டு மான மற்றும் பராமரிப்பு கோட்ட ங்கள் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. சாலை மற்றும் பாலங்களை கட்டுமானம் செய்யவும், பராமரிப்பு செய்யவும், பணிகளை தேர்வு செய்வதில் இருந்து முடிவு சான்றிதழ் வழங்குவது வரையிலான அனைத்து துறை நடைமுறைகளையும் இந்த அலுவலகம் செயல்படுத்தும்.

மேலும் 1,105 கிலோமீட்டர் மாநில சாலைகள், 1057 மாவட்ட முக்கிய சாலைகள், 3524 கிலோ மீட்டர் மாவட்ட இதர சாலைகள் என மொத்தம் 5686 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டி; அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்
மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
மகளிர் மகப்பேறு மருத்துவ முகாம் மாநகராட்சி துணை மேயர் பங்கேற்பு!!
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக், மது கடைகளையும் அரசு மூட வேண்டும்: மகளிர் ஆயம் வலியுறுத்தல்
தானியங்கி இரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே திருவையாறு ஐய்யாரப்பர் கோயிலில் ஆடிப்பூர விழாவில் அப்பர் சரித்திரம் கைலாய காட்சி நாடகம்

July 25, 2025
58 Views
இடப்பிரச்சினை காரணமாக புளியங்குடியில் காவல் நிலையம் முன்பாக பெண் தீ குளிக்க முயற்சி
500 ஆண்டுகள் பழமை மிக்க அருள்மிகு ஸ்ரீ நடராஜர் கோவிலில் வருடாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரியால் தொடரும் உயிர் பலிக்கு முடிவு கட்டிய ஆட்சியர்! பொதுமக்கள் மகிழ்ச்சி! உயிர் பலியை பொருட்படுத்தாமல் வாழ்வாதாரத்தை முன் வைக்கும் லாரி ஓட்டுநர்கள்
ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account