By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தக்கலையில் திருமணம் நடக்க இருந்த மணப்பெண் மாயம்; காதலுடன் திருமணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலையில் திருமணம் நடக்க இருந்த மணப்பெண் மாயம்; காதலுடன் திருமணம்
கனஂனியாகுமரி

தக்கலையில் திருமணம் நடக்க இருந்த மணப்பெண் மாயம்; காதலுடன் திருமணம்

Last updated: July 9, 2025 11:46 am
July 9, 2025
41 Views
Share
SHARE

தக்கலை, ஜூலை 9 –

தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி பகுதி சேர்ந்தவர் ஷைனி பிரியா (30). கோவையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இரணியல் பகுதியை சேர்ந்த இன்ஜினியர் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்திற்கு ஷைனி ப்ரியாவும் சம்மதம் தெரிவித்து நிச்சயதார்த்தம் முதல் அனைத்து நிகழ்வுகளும் நடந்து முடிந்தது. பின்னர் நேற்று முன்தினம் 7-ம் தேதி தக்கலையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. ஷைனி பிரியாவும் நண்பர்கள் தோழிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் 6-ம் தேதி தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்ற ஷைனி பிரியா மாயமானார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் சந்தேகம் அடைந்து உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அவரது செல்ஃபோனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து மணமகன் வீட்டார் அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களும் பல்வேறு இடங்களில் மணப்பெண்ணை தேட தொடங்கினர்.
இந்த நிலையில் நேற்று இது குறித்து மணப்பெண் சகோதரன் சஞ்சீவ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இளம்பெண் மாயமானது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஷைனி பிரியாவின் செல்போன் நம்பரை போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் ஆய்வு செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஷைனி பிரியாவின் செல்போனிலிருந்து அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் வாலிபர் வருவருடன் ஷைனி பிரியா மணக்கோலத்தில் இருந்தார். கோயில் ஒன்றில் வைத்து இந்த திருமணம் நடந்தேறி உள்ளது. இந்த போட்டோவை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஷைனி பிரியா தன் உறவினர்களுக்கு மட்டுமின்றி தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளைக்கும் இந்த போட்டோவை அனுப்பி வைத்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஷைனி பிரியா வாலிபர் ஒருவரை காதலித்து வந்து உள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலை கைவிட்டது போல் நடித்து கடைசி நேரத்தில் வீட்டில் இருந்து வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஷைனி பிரியா திருமணம் செய்த வாலிபர் பற்றிய விவரம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இந்த போட்டோவை போலீசாரிடம் காட்டி தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக தற்போது பெற்றோர் புகார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சிறுவன் கண் முன்னே தந்தையை கொடூரமாக தாக்கிய உறவினர்கள் மீது வழக்கு பதிவு
மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் தாய் தற்கொலை
மாற்றுத்திறனாளிகள் நல விரும்பும் தேசிய அமைப்பின் மாநாடு
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பெங்களூரு – கன்னியாகுமரி ரயிலில் 27 கிலோ புகையிலை பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதூத்துக்குடி

சட்டவிரோதமாக கொரியர் பார்சலில் வந்த தடை செய்யப்பட்ட 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

December 12, 2025
23 Views
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இந்திய திருநாட்டின் 79 வது தேசிய‌ கொடியை ஏற்றினார் மாவட்ட ஆட்சியர்
பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக பணி துவக்க விழா
விழுப்புரத்தில் அன்புக் கரங்கள் திட்டம்
போப் ஆண்டவர் மறைவு விஜய் வசந்த் எம்பி இரங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account