By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கோவி செழியன், எம்பி எம்எல்ஏ விடுதலை: தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கோவி செழியன், எம்பி எம்எல்ஏ விடுதலை: தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கோவி செழியன், எம்பி எம்எல்ஏ விடுதலை: தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு

Last updated: January 20, 2026 6:00 pm
January 20, 2026
65 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜனவரி 20 –

ஜல்லிக்கட்டு போட்டி தடைக்கு எதிரான போராட்ட வழக்கிலிருந்து அமைச்சர் கோவி. செழியன், எம்பி எம்எல்ஏ உள்ளிட்டோரை விடுதலை செய்து தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு அளித்தது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தடைக்கு எதிராகவும், மத்திய மாநில அரசு களை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. கும்பகோணத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி ரயில் மறியல் போராட்ட ம் நடைபெற்றது.

இதையொட்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தற்போதைய கல்யாண சுந்தரம் எம்பி தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அமைச்சர் கோவி. செழியன், கல்யாணசுந்தரம் எம்பி, சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ, நகர்மன்றத் துணைத் தலைவர் சுப தமிழழகன், செல்வராஜ் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கும்பகோணத்தில் நடந்து வந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் அமைத்துள்ள தஞ்சாவூர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை கடந்து 8 தேதி நிறைவடைந்தது. இதையடுத்து தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். இதனால் அமைச்சர் கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்பி, அன்பழகன் எம்எல்ஏ, சுப. தமிழழகன் ஆகியோர் தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜராகினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கே.என்.செல்வராஜ் ஏற்கனவே வழக்கு நடைபெற்ற காலத்தில் இறந்து விட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கனிமொழி விசாரித்து இந்த வழக்கு தொடர்பாக உரிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால், இந்த வழக்கிலிருந்து அமைச்சர் கோவி செழியன் எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதாக கூறி தீர்ப்பளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரையில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா
ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட சாய தொழிற்சாலை இடித்து அகற்றம்
உலக மீனவர் தினம்: குளச்சலில் மீனவர் காங்கிரசார் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
ஈத்தாமொழி அருகே 3வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 2 மனைவிகளை தாக்கி சிறை வைப்பு: கணவர் மீது வழக்கு
தஞ்சாவூர் திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

தன் சொந்த இடத்திற்கு போராடும் விவசாயி

November 19, 2024
46 Views
சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம்
குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்
முத்தமிழ் விழா மற்றும் கர்நாடக நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்பு
அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account