By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு

Last updated: July 30, 2026 5:51 pm
July 30, 2026
5 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜூலை 30 –

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வெளிநாட்டவர்களும் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்த கோவிலில் பக்தர்களுக்கு வசதியாக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடுகள் சரியாக நடைபெறுகின்றதா என்பது குறித்தும் வருகின்ற பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் எப்படி உள்ளது கோவிலில் உள்ள சிசிடி கேமராக்கள் சரியாக இயங்குகின்றனவா என்பன குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் மற்றும் இங்கு உள்ள பேரூராட்சி அலுவலர்கள் மின்சார துறையினர் உணவு பாதுகாப்பு துறையினர் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட துறையில் உள்ள அரசு அதிகாரிகள் இன்று காலை சுசீந்திரம் கோவிலுக்கு வருகை புரிந்து கோவில் உட்பிரகாரம் உள்ள உணவு சமையல் அறை மின்சாரம் சம்பந்தப்பட்டவைகள் சிசிடி கேமராக்கள் திடீரென தீப்பிடிப்பதற்கு ஏதாவது வாய்ப்புகள் இருக்கின்றதா அப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தடுப்பதற்கு போதிய வசதிகள் உள்ளன என்பது குறித்தும் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வதற்கு போதிய வசதிகள் உள்ளனவா என்பன குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, இணை ஆணையர் உதவியாளர் வெங்கடேஷ், கோவில் மேலாளர் ஜெயசுதா, சுசீந்திரம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் பிரகாஷ், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பத்திரிகையாளரை தாக்கிய சமூக விரோதி மீது நடவடிக்கை எடுக்க சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்பிக்கு கோரிக்கை மனு
திற்பரப்பு அருவியில் கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் அவதி: ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் கழிவறை பணிகள்
கால்வாயில் வாலிபர் சடலம். போலீஸ் விசாரணை
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் உடைந்த யாளி சிலை பழமை மாறாமல் புதுப்பிப்பு
மருமகளை பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

இளைஞரணி பொறுப்பாளர்களுக்கான சமூக வலைத்தள பயிற்சி

January 6, 2025
54 Views
பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றத்தின் காரணமாக வெள்ளப்பெருக்கு
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் – பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
மழைநீர் சேகரிப்பு குறித்த பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account