By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை அருகே கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது; பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை அருகே கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது; பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
சிவகங்கை

சிவகங்கை அருகே கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது; பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

Last updated: September 30, 2025 3:36 pm
September 30, 2025
44 Views
Share
SHARE

சிவகங்கை, செப். 30 –

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தை அடுத்துள்ளது கருங்காலக்குடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் கண்ணுச்சாமி நிலக்கிழார். இவர் தனது சுற்று வட்டார கிராம மக்களுடன் சேர்ந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது: கருங்காலக்குடி குரூப்பில் உள்ள கருங்காலக்குடி சோழபுரம் பொண்ணாம்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் கிராவல் குவாரி அமைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அனுமதி வழங்கக் கூடாது. மேலும் இந்தப் பகுதியை பி.ஏ.சி.எல். என்னும் தனியார் நிறுவனம் பத்திரம் பதிவு செய்ய முயன்ற போது நீதிமன்றம் தடை ஆணை வழங்கி உள்ளது. இந்த விதியை மீறி குறிப்பிட்ட சில தனிப்பட்டோர் கிராவல் குவாரி அமைக்க தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கிராமப் பகுதிகளில் கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கினால் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்து விடும்.

மேலும் இங்குள்ள மருதக்கண்மாய், மலையான்கண்மாய், பளிச்சன்கண்மாய், பொண்ணாங்கண்மாய், புதுக்கண்மாய், குண்டாகண்மாய் குத்திக்கண்மாய் மற்றும் ஊரணிகளுக்கு நீர் வரத்து இல்லாமல் போய்விடும். எனவே மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் தனிநபர் லாபத்திற்காக விதிகளுக்கு முரணாக கிராவல் குவாரி அமைக்க தாங்கள் அனுமதி வழங்காமல் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுமாறு வேண்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருப்புவனம் சுற்று வட்டார பகுதியில் நாளை மறுநாள் மின் தடை
வீறுகவியரசர் முடியரசனார் வெள்ளணி விழா விளையாட்டுப் போட்டிகள்
சிவகங்கை பாஜக மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம்
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் தாக்கப்படுகிறார்களா? சமூக ஆர்வலர்களின் கருத்து
அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

இலவச கண் சிகிச்சை முகாம்

December 26, 2024
37 Views
தஞ்சாவூரில் மூளை சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்: 3 பேர் பயன்
வெள்ளாற்றில் மீண்டும் மணல் திருட்டு
தருமபுரி அடுத்த தடங்கம் ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோயில் திருவிழா
திறப்பு விழா காணும் முன்பே புதிய கட்டிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account