By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறையின் செயல்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கடும் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறையின் செயல்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கடும் கண்டனம்
கனஂனியாகுமரி

சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறையின் செயல்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கடும் கண்டனம்

Last updated: June 30, 2025 10:29 am
June 30, 2025
94 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 30 –

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தனிநபர் ஆதாயத்திற்காக சிறு வியாபாரிகளை வஞ்சிக்கும் மீன்வளத்துறையின் செயல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தடை காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல துவங்கியிருக்கின்றனர். இந்த தொழிலை மையப்படுத்திய மக்கள் புழக்கத்தை நம்பி மீன்பிடி துறைமுகத்தை சுற்றி சிறு வணிகர்களால், தேநீர் கடைகள், கடலுக்கு செல்லும் மீனவர்களின் தேவைக்கான தண்ணீர் போத்தல்கள், தின்பண்டங்கள், உணவுப்பொருட்கள் மற்றும் சமையலுக்கு தேவையான பொருள்களை விற்பதற்காக பாதையோர கடைகள் அமைக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்தமுறை மீன்வளத்துறையால் தனிநபர் ஒருவருக்கு சிற்றுண்டிக்கடை அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டதோடு மற்ற சிறு வியாபாரிகள் அனைவரும் அந்த சிற்றுண்டிக்கடையின் முன்பு அமர்ந்து மட்டும் தான் வியாபாரம் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மேலும் அந்த இடத்தில் பெண்களுக்கு மட்டும் தான் வியாபாரம் செய்ய அனுமதி எனவும் ஆண்கள் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் அலுவல் பூர்வமான அரசு உத்தரவா அல்லது தனிநபரின் சுய லாபத்திற்காக அறிவிக்கப்பட்ட வெறும் வாய்மொழி உத்தரவா என்பது தெரியாத நிலை உள்ளது.

மாலை முதல் அதிகாலை வரை நடக்கும் இந்த வியாபாரத்தில் பெண்கள் ஈடுபடுவதற்கு தயக்கமாகவும் அசௌகரியமாகவும் உணர்வதாக தங்கள் கவலைகளை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருக்கின்றனர்.

மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே அமர்ந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற அறிவிப்பால் அவர்களது விற்பனை பாதிக்கப்படுவதோடு அப்பகுதியில் அவர்களுக்கு தேவையான கழிவறை வசதிகளோ பாதுகாப்பு வசதிகளோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அரசு உடனடியாக கவனத்தில் எடுத்து மீன்வளத்துறையின் மக்கள் விரோத உத்தரவை ரத்து செய்து சிறு வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

விளம்பரம்

You Might Also Like

இளம்பெண் மர்ம மரணம் கொலை வழக்காக
குமரி கலெக்டருடன் அரசு தலைமை செயலாளர் காணொளி கூட்டம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ 75 ஆயிரம் அபராதம்
நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணி: காவலர்களை பாராட்டிய எஸ்பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

புதிய அடையாள அட்டை வழங்கும் விழா

June 27, 2024
414 Views
தக்கலை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
ரயிலிலிருந்து கீழே விழுந்த நபர் உயிருடன் மீட்டு
தேசிய நெடுஞ்சாலைக்குஅய்யா வைகுண்டர் பெயர்
தா.பழூர் அடுத்த உதயநத்தம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account