By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு நிறுவனம் நடத்தும். நடன வசந்த உத்சவ் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > ஆன்மிகம் > சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு நிறுவனம் நடத்தும். நடன வசந்த உத்சவ் விழா
ஆன்மிகம்

சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு நிறுவனம் நடத்தும். நடன வசந்த உத்சவ் விழா

Last updated: May 3, 2024 10:45 am
May 3, 2024
146 Views
Share
SHARE

சென்னை- மே,03.

சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு அறக்கட்டளை நிறுவனம் சார்பாக நடன வசந்த உத்சவ் விழா  மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் தமிழ்நாடு  இந்து சமய அறநிலையத் துறை ஆணையர்,  கே.வி.முரளிதரன்      தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரத் துறை இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி ஆகியோர்    தொடங்கி வைத்தனர். மேலும் மெலட்டூர் பாகவத மேளாவின் பெரிய குருக்கள்  எஸ். குமார், எஸ் நரசிம்மன்   டாக்டர் எஸ். வெங்கடேசன்  ஆகியோர் பாகவத மேளா, பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பங்களித்ததற்காகவும் காஷ்மீர் கலாச்சாரத்தை மேம்படுத்தும் சேவைக்காக ரமேஷ் ஹாங்லு,  மகேஷ் கவுல், வேத பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில்  லோகேஷ் சர்மா  ஆற்றிய பங்களிப்பிற்காகவும், சிவசித்தாந்த மரபைப் பாதுகாப்பதில் ஆற்றிய பங்களிப்பிற்காக சோ.நாகப்பன் ஓதுவார் ஆகியோரை கெளரவிக்கப்பட்டு  நினைவு பரிசையும் வழங்கினர். தொடக்க நாள் விழாவில் டாக்டர் விஜய் மாதவன் மற்றும் குழுவினரின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் ப்ரியதர்ஷினி ராஜ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி கலாச்சார தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கபாலீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1 முதல் 11ஆம் தேதி வரை 20 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதைத் தவிர சாலையோர வாசிகளின் குழந்தைகளுக்கு கல்வியை அளிப்பதில் ஆர்வமுடன் செயல்படுகிறது. பண்டைய காலங்களில் கோவில் களில்தான் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த மரபு இப்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது.  இதை மீட்டுருவாக்கம்  செய்து சென்னை மக்கள் அறியும் வண்ணம் புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில் இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம் . 
மேலும் வேதம், இசை,பாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் ஆன்மீக  மேதைகளை கண்டறிந்து கௌரவிக்கும் வண்ணம் விழா எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது என்று தெரிவித்தார்

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பெளர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம்
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி
கன்னியாகுமரி கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு நள்ளிரவில் கடலில் அம்மனுக்கு ஆராட்டு
கீழ்முட்டுக்கூர் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமதுரை

கோசாகுளம் சி.இ.ஒ.ஏ. பதின்ம மேனிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை.

May 11, 2024
150 Views
ஓவியப் பயிற்சி மையத்தில் – மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
தண்ணீரில் மூழ்கி பால் வியாபாரி பலி.
வயல்வெளியில் கவிழ்ந்தது விபத்து
வடகிழக்கு பருவமழை!நாகர்கோவில் மாநகர பகுதியில் தூர்வாரப்படாத மழைநீர் வடிகால்கள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account