By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த விவகாரம்; மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் சிபிசிஜடி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த விவகாரம்; மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் சிபிசிஜடி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்
திருப்பூர்

சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த விவகாரம்; மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் சிபிசிஜடி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

Last updated: September 29, 2025 4:58 pm
September 29, 2025
18 Views
Share
SHARE

திருப்பூர், செப்டம்பர் 29 –

கரூரில் அரசியல் கட்சி கூட்டத்தில் அப்பாவி பொது மக்கள், பெண்கள், குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததற்கு முதலில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி என்பவர். சமூக ஆர்வலர் பழனிச்சாமி என்பவர் கடந்த 10-09-2025 அன்று திட்டமிட்டு காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும் திட்டமிட்டு படுகொலை செய்த விநாயகா பழனிசாமிக்கு சட்டப்படியான தண்டனை பெறுவதை உறுதி செய்யவும் திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் உள்ள ஜெர்மன் மீட்டிங் ஹாலில் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் இ. ஆசிர்வாதம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தீர்மானம் 1 : சமூக ஆர்வலர் பழனிச்சாமியை கார் ஏற்றி கொலை செய்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமியை பேரூராட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்.

தீர்மானம் 2: சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி திமுக கட்சி பதவி உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அடியோடு நீக்கம் செய்ய வேண்டும்.

தீர்மானம் 3: சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த விநாயகம் பழனிச்சாமிக்கு செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் தொடர்பில் உள்ளதாக தகவல். சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி அரசியல், பொருளாதார பின்புலம் கொண்டவர் என்பதால் இந்த வழக்கை திருப்பூர் காவல்துறை விசாரித்தால் உண்மை வெளியே வராதது என்பதால் சிறப்பு புலனாய்வு பிரிவு சிபிசிஐடி பிரிவு தான் விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்ற 11-10-2025 ம் தேதி அன்று சாமளாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக என ஒரு மனதாக தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 4: திருப்பூர் மாவட்டத்தில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பு என்பது இல்லை அதற்கு எடுத்துக்காட்டு வழக்கறிஞர். தாராபுரம் முருகானந்தம் , சாமளாபுரம் பழனிச்சாமி சமூக வே ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இது மிக மோசமான, பாதுகாப்பாற்ற சூழல் தான். சமூக செயற்பாட்டாளர்கள், போராளிகளுக்கு உள்ளதை காட்டுகிறது எனவே சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சிறப்பு சட்டத்தை அமுல்படுத்த போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுமென்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு சிவக்குமார்,
தமிழக நெய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் , திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ. சரவணன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க அமைப்பு செயலாளர் பிரபாகரன், நேர்மை மக்கள் இயக்கம் ரகுபதி, நாம் தமிழர் கட்சி மாநில பொறுப்பாளர் ரத்திணா மனோகர், வணிகர் சங்க பழனிவேல் ராஜன், சமூக ஆர்வலர்கள் KAK. கிருஷ்ண சாமி, மன்சூர், சண்முகம், குமாரசாமி, அழகுமலை, ஜெயக்கொடி, தேனி தங்கம்மாள், மீனா, கோபி, மாரப்பன், பிரவின் குமார் உள்ளிட்ட விவசாயிகள், ரவணிக சங்க பிரதிதிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டர்.

விளம்பரம்

You Might Also Like

44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்!
மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில்
ஆதாய கொலை இந்த ஆண்டு இல்லை; பொது இட குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது!!
ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நிலமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் பணி
நாட்டு வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுசீந்திரம் அருகே தாயாரிடம் சாகப்போவதாக கூறி சென்ற வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

December 23, 2025
17 Views
சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலூர் வடக்கு காவல்துறையினருக்கு பாராட்டு
மாயாஜால பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக IMHA
கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபராதம்
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பு! முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account