By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குழித்துறையில் அஞ்சல் துறை சார்பில் “வந்தே மாதரம்” 150ம் ஆண்டு நினைவு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறையில் அஞ்சல் துறை சார்பில் “வந்தே மாதரம்” 150ம் ஆண்டு நினைவு விழா
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறையில் அஞ்சல் துறை சார்பில் “வந்தே மாதரம்” 150ம் ஆண்டு நினைவு விழா

Last updated: March 6, 2026 5:37 pm
March 6, 2026
23 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார். 6 –

குழித்துறை அஞ்சல் துறையின் உப கோட்டம் மற்றும் குழித்துறை ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரி, குழித்துறை தேசிய சேவை திட்டம் – பிரிவு 98 மற்றும் 99 இணைந்து தேசிய பாடல் வந்தே மாதரம் பாடலின் 150-ம் ஆண்டு நிகழ்ச்சி மற்றும் கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்திருந்த “இளைஞர்களுக்கான டிஜிட்டல் அறிவு” சிறப்பு முகாமுடன் இணைந்து கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார், குழித்துறை அஞ்சல் உப கோட்ட ஆய்வாளர் கண்மணி, பேராசிரியர் மற்றும் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ஸ்ரீஜா மற்றும் ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

150 ஆம் ஆண்டு தேசிய சங்கீதக் கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரி மாணவிகள் “வந்தே மாதரம்” பாடலைப் பாடினார்கள். தற்போதைய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சி, அதன் நன்மை-தீமைகள் மற்றும் அதை எவ்வாறு பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து டிஜிட்டல் அறிவு தொடர்பான விழிப்புணர்வு உரையை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வழங்கினார். மேலும், மாணவர்கள் தங்கள் கல்வியை புதுமையாகவும் பொறுப்புடன் சமநிலைப்படுத்தி முன்னேற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

அ.தி.மு.க கழக நிர்வாகிகளுக்குபுதிய உறுப்பினர் உரிமைச்சீட்டு
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் –2026 முன்னேற்பாடு பணிகள்: தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
தேர்தல் ஆணையத்தின் வாக்குத்திருட்டை கண்டித்து குலசேகரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்; விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு
பதியில் இன்று திருக்கல்யாண விழா பட்டாபிஷேகம்
க்யூ.எஸ் ஆசியா தரவரிசை – 2026: கலசலிங்கம் பல்கலை கூட்டு ஆராய்ச்சி கற்பித்தல் சிறப்பு சான்று பெற்று சாதனை!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நாகர்கோவிலில் 26வது நாளாக காத்திருப்பு போராட்டம்

September 12, 2025
36 Views
கல்லூரி மாணவனின் சான்றிதழ் பெற்று கொடுத்த சட்டப் பணிகள் குழு
குமரி பகவதியம்மனுக்கு நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு; பக்தர்கள் குவிந்தனர்
பள்ளியில் இனிகோ வரலாறு மன்றம்
முனீஸ்வரபெருமானின் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account