By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் வங்கியில் நகை மீட்க சென்ற 3 குழந்தைகளின் தாய் பணத்துடன் மாயம்; போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் வங்கியில் நகை மீட்க சென்ற 3 குழந்தைகளின் தாய் பணத்துடன் மாயம்; போலீசில் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் வங்கியில் நகை மீட்க சென்ற 3 குழந்தைகளின் தாய் பணத்துடன் மாயம்; போலீசில் புகார்

Last updated: November 6, 2025 7:09 pm
November 6, 2025
15 Views
Share
SHARE

குளச்சல், நவ. 6 –

குளச்சல் அருகே கொட்டில் பாடு பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி (42). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி மினி சிடா (36). இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளனர். இதற்கு இடையே கடந்த 1ம் தேதி வழக்கம் போல் ஆண்டனி மீன்பிடிக்க சென்று விட்டார்.

அப்போது வீட்டில் இருந்த ரூ. 2 லட்சத்தை மினி சிடா எடுத்து வீட்டிலிருந்த மாமியாரிடம் குளச்சலில் உள்ள வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் மாலை வெகு நேரமாகியும் மினி சிடா வீட்டிற்கு வரவில்லை. இதனால் மாமியார் பதட்டம் அடைந்தார். உடனே மருமகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில் வேலைக்கு சென்ற ஆன்டனி வீடு திரும்பினார். அப்போது மனைவி வீடு திரும்பவில்லை என்ற தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தார். எந்த தகவலும் கிடைக்காத நிலையில் மினி சிடா எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்ற தகவல் உடனடியாக கிடைக்கவில்லை. இதை அடுத்து குளச்சல் காவல் நிலையத்தில் ஆண்டனி புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்துடன் மாயமான மினி சிடாவை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை
மண்டைக்காட்டில் காணிக்கை என்னும் பணி
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு பொதுப்பணித்துறை, போலீசார் காவடி ஊர்வலம்; பொதுமக்கள் பங்கேற்பு
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்; குழித்துறையில் இன்று துவக்கம்
‎திங்கள்நகர் மார்சல் நேசமணி பூங்கா மேம்பாடு பணிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

வணிகர் சங்கங்களின் பேரவை பெயரை பயன்படுத்தினால் நடவடிக்கை

October 7, 2024
63 Views
பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா‌
பாதயாத்திரை தருமபுரம் ஆதீனம் திருவையாறுக்கு வருகை
திருவள்ளுவர் சிலை திறந்து 25- ஆண்டுகள் நிறைவு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account