By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
கனஂனியாகுமரி

குமரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை

Last updated: August 28, 2025 4:10 pm
August 28, 2025
66 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 28 –

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று குமரி மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் விநாயகர் சிலைகள் எங்கெல்லாம் வைக்கப்பட்டதோ அந்த இடத்தில் மட்டுமே வைப்பதற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் விநாயகர் ஊர்வலமும் கடந்த வருடம் நடந்த வழியாகத்தான் எடுத்து செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகருக்கு காலை, மாலை வேளையில் கொழுக்கட்டை, பொறி, அவல், சுண்டல் படைத்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளுக்கு விழா குழு சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை அறிவுரையை மீறப்படுகிறதா? என்று போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பூஜைக்கு வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் 30 மற்றும் 31ம் தேதி கரைக்கப்படுகிறது. இந்து மகா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட சிலைகள் நாகராஜா கோயில் திடலுக்கு நாளை (30ம் தேதி) கொண்டு வரப்பட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்தைவிளை கடலில் கரைக்கப்படுகிறது. இந்து முன்னணி சார்பில் மணவாளக்குறிச்சி பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள், சின்ன விளை கடலில் கரைக்கப்படுகிறது. சிவ சேனா சார்பில் கன்னியாகுமரி கடலிலும், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்ட சிலைகள், 31ம் தேதி கரைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஒன்றியம், நகரப் பகுதிகளில் தனித்தனியாக எடுத்துச் செல்லப்பட்டு பல்வேறு இடங்களில் கரைக்கப்படுகிறது. இந்த சிலைகள் சங்குத்துறை கடல், ஞாலம் பள்ளி கொண்டான் அணை, கன்னியாகுமரி முக்கடல், மண்டைக்காடு கடல், திற்பரப்பு அருவி, மிடாலம் கடல், தேங்காய் பட்டணம் கடல், குழித்துறை தாமிரபரணி ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசன தண்ணீர் திறப்பு: மாவட்ட ஆட்சியர், அமைச்சர் பங்கேற்பு
குமரியில் கழிவுநீர் கலப்பால் பாழாகிப் போன பழையாறு; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கோயிலை மீட்டு தரும்படி எஸ் பி யிடன் பெண் புகார் மனு
அரசு மருத்துவக் கல்லூரி பணியாளர் தற்கொலை
நாகர்கோவில் மாநகர உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்: எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை திட்டம்

March 10, 2025
48 Views
திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
மஞ்சப்பை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
பளுகல் அருகே வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி மேற்கு தொகுதியில் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account