By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கீழக்கரையில் தொடரும் நாய்கள் தொல்லை.கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > கீழக்கரையில் தொடரும் நாய்கள் தொல்லை.கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
Blog

கீழக்கரையில் தொடரும் நாய்கள் தொல்லை.கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்

Last updated: May 6, 2024 3:56 pm
May 6, 2024
127 Views
Share
SHARE

கீழக்கரை மே 06-

மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் விடுத்துள்ள செய்தியில் கூறி இருப்பதாவது,

கீழக்கரை நகராட்சி பகுதியில் நாய்களால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் கால்நடைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது இந்த நகரில் தொடரும் அவலமான இருந்து வருகிறது.

இந்த நாய்களை பிடித்து அகற்ற பல்வேறு சமூக,சமுதாய அமைப்புகள்,அரசியல் கட்சிகள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் கீழக்கரை நகராட்சி நிர்வாதத்தை கேட்டு கொண்டால் இன்று வரை செவிடன் காதில் ஊதிய சங்காகவே மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் இருந்து வருகிறது.

நாய்கடியால் கீழக்கரை அரசு மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் தினம் சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் உள் மற்றும் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருவது வேதனை தரும் செய்தியாக உள்ளது.

இந்த நாய்களின் சத்தத்தால் இரவு நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவில் தூக்கம் இன்றி தவிர்த்து வருகின்றார்கள்.

நாய்கள் கடியால் பல்வேறு கால்நடைகள் பாதிக்கப்படுவதோடு சில கால்நடைகள் உயிர் இழந்தும் இருக்கிறது.

எனவே! பொதுமக்கள் நலன் கருதி கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து அரசு விதிப்படி அகற்ற எங்கள் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாகவும்,கீழக்கரை பொதுமக்கள் சார்பாகவும் கேட்டு கொள்கின்றோம்.இவ்வாறு தனது செய்தியில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
ஊரை விட்டு நீக்கியது குறித்து பாதிக்கப்பட்டவர் புகார்
தொழிலாளர் தினத்தை யொட்டி கிராம சபை கூட்டம்
ஐஇஇஇ-ரொபோட்டிக்ஸ்‌மாணவர்‌குழு
வையை குழு‌ சார்பில் நம்மாழ்வார் பிறந்த தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

திருப்புவனத்தில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள். மருத்துவ முகாம்.

December 16, 2024
40 Views
சிங்கிலிபட்டி மற்றும் கல்குமி வடக்குவா செல்வி அம்மன், அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோவில் கோவில் கொடை விழா
தொட்டியம் திருவிழாவில் சோகம்: கதண்டு கடித்து 60 பேர் காயம்
குமரி மாவட்டத்தில் செயல்படாத காவல் நிலைய தொலைபேசிகள்: நடவடிக்கை எடுப்பாரா எஸ்பி?
தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account