By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காட்பாடிக்கு வரும் சிப்காட் தொழிற்சாலையில் உள்ளூர் ஆட்களுக்கு வேலை கொடுக்க விட்டால் போராடுவேன்; அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > காட்பாடிக்கு வரும் சிப்காட் தொழிற்சாலையில் உள்ளூர் ஆட்களுக்கு வேலை கொடுக்க விட்டால் போராடுவேன்; அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு
வேலூர்

காட்பாடிக்கு வரும் சிப்காட் தொழிற்சாலையில் உள்ளூர் ஆட்களுக்கு வேலை கொடுக்க விட்டால் போராடுவேன்; அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு

Last updated: October 6, 2025 6:45 pm
October 6, 2025
10 Views
Share
SHARE

வேலூர், அக். 06 –

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காடு பகுதியில் 15.69 கோடி மதிப்பீட்டில் 60 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய காட்பாடி அரசு மருத்துவமனையை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இதில் காட்பாடி மருத்துவமனையில் இருந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்

நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்: காட்பாடி சேர்க்காடு பகுதியில் உள்ள ஒருவரை பாம்பு கடித்தால் அடுக்கம்பாறையில் போவதற்க்குள் ஆள் குளோஸ் ஆகிவிடுகிறான். இதனால் தான் காட்பாடி மத்தியில் புதிய மருத்துவமனையை கட்டியுள்ளோம். கல்லூரியை கொண்டு வந்தேன். படித்த பிறகு வேலைக்கு போக சிப்காட் கொண்டு வர உள்ளேன். அப்படி சிப்காட் வரும் போது அதில் 10 பேரை எடுத்தால் 7 பேர் காட்பாடி காரராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நானே போராடுவேன். இந்த மருத்துவமனைக்கு சுற்றுசுவர் வேண்டும் என சுகாதார துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன். என்னை பொறுத்தவரை காட்பாடி தொகுதிக்கு எல்லாத்தையும் செய்துவிட்டேன்.

ஆறு மாதம், ஒரு வருடத்திற்குள் காட்பாடி தொகுதியில் வேலை இல்லா திண்டாட்டமே இல்லாமல் போய்விடும் அதற்கான வேலையைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.
நான் வாழ்வதற்காக போய் பார்ப்பவனே தவிர சாவுக்கு போய் பார்ப்பவன் அல்ல நான். ஒரே தொகுதியில் எப்படி பலமுறை வெற்றி பெற முடியும் என கேட்கிறார்கள், நான் இதை தொகுதியாக பார்க்கவில்லை கோவிலாக பார்க்கிறேன். என்னை வாழ வைத்தவர்களை வாழ வைக்க வேண்டும் என விரும்பவன் நான் இன்னும் பல திட்டங்களை கொண்டு வருவேன் “சட்டசபையில் எனது தொல்லை பொறுக்காமலேயே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எனக்கு விரைவாக மருத்துவமனையை கட்டிக்கொடித்து விட்டார் என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

வேலூரில் பென்ட்லென்ட் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா
தொரப்பாடி நாடவாழியம்மன் ஆலயத்தில் ஆடி மாத திருவிழா
காட்பாடி டிஎஸ்பி பொறுப்பேற்பு
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா
தூய்மை பணியாளர்களுக்கு போர்வைகள் மற்றும் மரம் நடுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 141-வது பிறந்த

October 5, 2024
90 Views
ஆணவ கொலைக்கென தனி சட்டத்தை இயற்ற வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விளாத்திகுளம் அருகே பொதுமக்கள் கூட்டத்திற்குள் அதிக அளவில் பாய்ந்த மாட்டு வண்டிகள்
திண்டுக்கல் மாநகர கிழக்குப் பகுதி தி.மு.க சார்பில்பொதுமக்களுக்கு நீர், மோர் பந்தல் திறப்பு.
குமரி மாவட்ட கடலோர பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account