By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓசூர் சிப்காட் ஜங்ஷன் அருகில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஓசூர் சிப்காட் ஜங்ஷன் அருகில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
கிருஷ்ணகிரி

ஓசூர் சிப்காட் ஜங்ஷன் அருகில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

Last updated: July 14, 2025 3:21 pm
July 14, 2025 12 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜுலை 14 –

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர் மட்டபாலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஓசூர் சிப்காட் ஜங்ஷன் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகள் மற்றும் ஓசூர்-பாகலூர் சாலையில் GRT முதல் ஒசூர் மாநகராட்சி அலுவலகம் வரையில் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்.

ஓசூர்-பாகலூர் சாலையில் GRT முதல் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் வரையில் 2 கி.மீ. தூரத்திற்கு ரூ.12 கோடியே 80 இலட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் ஆண்டுத் திட்டம் 2024-25-ன் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைப் பணியானது தொடங்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. மேலும் சாலையில் நடைபெற்று வரும் சிறுபாலங்கள், சாலை ஓர வடிகால் பணிகளும் நடைபெற்று வருகிறது. சாலைப்பணிக்கு இடையூறாக உள்ள சாலை ஓர ஆக்கிரமிப்பு கட்டிடங்களை விரைவாக அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் வட்டாட்சியருக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

அதே போல ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணியினால் சாலைப்பணியானது தாமதப்படுவதால் விரைவாக குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஓசூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள உயர்மட்ட மேம்பாலம் பழுதடைந்த நிலையில் போக்குவரத்து சீரமைக்கும் வகையில் தற்காலிகமாக கார், இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் வகையில் பழுது நீக்கம் பணிகளை விரைந்து முடிக்கவும், அதே போல சிப்காட் ஜங்சன் பகுதில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகளும் விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் ரமேஷ், தேசிய நெடுஞ்சாலையை உதவிக் கோட்டப் பொறியாளர் சே.வே. பத்மாவதி, உதவிப் பொறியாளர் ச. நிவேதா, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட உதவிக் கோட்டப் பொறியாளர்கள் பி. சுந்தரபாண்டியன், கே. சித்தேஸ்வரன், ஓசூர் வட்டாட்சியர் கு. குணசிவா மற்றும் காவல்துறை, போக்குவரத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

You Might Also Like

காரப்பட்டு ஊராட்சியில் ருத்ரா எலக்ட்ரிகல் & ஹார்ட்வேர் கடையில் பூட்டை உடைத்து திருட்டு

போச்சம்பள்ளி சுண்டகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல நடை மேம்பாலம் அமைக்க தவெக சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

அகரம் கிராமத்தில் பாஜக சார்பில் காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கரூர்மாவட்டம்

மாவத்தூர் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம்

October 3, 2024 30 Views
திண்டுக்கல் ஸ்ரீ அறக்கட்டளையின் நிறுவனர் ஆர். ஆனந்தி அவர்களுக்கு சிறந்த நட்சத்திர சாதனையாளர் விருது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
சரஸ்வதி நாராயணன் கல்லூரியில்தேசிய ஒருமைப்பாட்டு முகாம்
மதுரையில் இயங்குவதற்காக தயாராகும் 346 புதிய அரசு பஸ்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?