By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: எஸ் பி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையால் சில மணி நேரங்களில் கைதான குற்றவாளிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எஸ் பி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையால் சில மணி நேரங்களில் கைதான குற்றவாளிகள்
கனஂனியாகுமரி

எஸ் பி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையால் சில மணி நேரங்களில் கைதான குற்றவாளிகள்

Last updated: October 2, 2025 6:13 pm
October 2, 2025
71 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 2 –

குமரி மாவட்டத்தில் குற்றங்களும், குற்ற சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் விளைவாக மாவட்டத்தில் தற்போது குற்ற சம்பவங்கள் கணிசமாக குறைந்து உள்ளது. மேலும் பொதுமக்கள் தினந்தோறும் 12 மணி முதல் 2 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்கள் பிரச்சனைகளை குறித்து மனு அளிக்கும்போது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களை தொடர்பு கொண்டு முறையான விசாரணைக்கு உத்தரவிட்டும், சில சமயங்களில் உடனடி தீர்வும் காண்பதால் ஏராளமானோர் எஸ்பியை சந்தித்து மனு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் குமரி மாவட்டம் புத்தேரி பாறையடியை சேர்ந்த சிவா என்பவர் தனது மனைவி குடும்பப் பெண்களை சீரழிக்கும் கும்பலிடம் சிக்கி கொண்டதாகவும் அவளை தான் மீட்க முயற்சிக்கும்போது அந்த கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாகவும் தன்னையும் தனது மனைவியையும் குழந்தைகளையும் இந்த கும்பலிடம் இருந்து பாதுகாக்கவும் தனது மனைவியை போல் இன்னும் ஏராளமான குடும்பப் பெண்களும், இளம் வயது பெண்களும் இந்த கும்பலிடம் சிக்கி உள்ளதால் அனைவரையும் மீட்டு பெண்களை தவறான பாதையில் வழிநடத்தும் இந்த கும்பல் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென செல்போன் ஆதாரம் மற்றும் மிரட்டல் ஆடியோ போன்றவற்றை ஒப்படைத்து புகார் மனு அளித்திருந்தார்.

அவரின் புகார் மனுவை பெற்றுக் கொண்ட எஸ்பி ஸ்டாலின் உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரின் உத்தரவைத் தொடர்ந்து வடசேரி காவல் நிலைய போலீசார் இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் நடத்தி சம்பந்தப்பட்ட அழகு நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மூன்று பெண்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை காந்த ராஜா எனும் புரோக்கர் என நான்கு பேர் வெளிப்பகுதியில் பூட்டிவிட்டு உள்ளே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மசாஜ் சென்டர் உரிமையாளர் உடையார் மற்றும் பெண்ணின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் உரிமையாளர் உடையார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் புகார் கொடுத்த சில மணி நேரங்களில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு நகரின் மையப் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் நடைபெற்று வந்த பாலியல் தொழில் கண்டுபிடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் உடனடியாக குற்றவாளிகளையும் கைது செய்த எஸ் பி ஸ்டாலினை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சீரமைக்க பொறியாளர் ஆய்வு
குமரியின் இயற்கை வளங்கள், பாதுகாப்பு குறித்து வாய் திறக்காத விஜய்: விசில் ஊத சொன்னதால் மக்கள் ஏமாற்றம்
பொதுமக்கள் பார்ப்பதற்காக நவீன லேசர் தொழில்நுட்ப காட்சி கூடப்பணி
நித்திரவிளை யில் மீனவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

மத்தூர் ஒன்றியம் மலையாண்டஹள்ளி கிராமத்தில் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

June 30, 2025
42 Views
புதுக்கடை அருகே வாக்காளர்களுக்கு இடையூறு செய்த 2 பேர் கைது
போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையில்
அம்மன் திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி விழா
மேல் காவனூர் கிராமத்தில் ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலய சிரசு ஏற்றும் திருவிழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account