By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை 50 மணி நேரம் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத காவல் துறை; செல்லூர் ராஜு குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை 50 மணி நேரம் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத காவல் துறை; செல்லூர் ராஜு குற்றச்சாட்டு
மதுரை

எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை 50 மணி நேரம் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத காவல் துறை; செல்லூர் ராஜு குற்றச்சாட்டு

Last updated: October 7, 2025 6:39 pm
October 7, 2025
20 Views
Share
SHARE

மதுரை, அக். 07 –

மதுரை அவனியாபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை உடைத்து சேதப்படுத்திய குற்றவாளியை இன்னும் கைது செய்யவில்லை. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு.

அவனியாபுரம் எம் ஜி ஆர் சிலை சேதமடைந்தது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தமிழக மக்களின் இதயங்களில் வாழும் புரட்சித்தலைவரின் திருவுருவச் சிலை 30 ஆண்டு காலமாக அவனியாபுரத்தில் இருக்கிறது.

1990 இல் நிறுவப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இதுவரை எந்தவித சேதாரமும் ஆனதில்லை. எங்கள் தலைவரின் சிலைக்கே பாதுகாப்பு இல்லை என்றால் எங்கள் எடப்பாடியாருக்கு என்ன பாதுகாப்பு. ஏதோ தலைவர் சிலை என நினைக்காமல் காவல்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும். காவல்துறைக்கு எங்கள் பலம் தெரியும். எங்களை சீண்டி பார்க்க வேண்டாம். எங்கள் தலைவரின் சிலையை உடைத்த பிறகு சும்மா இருப்போம் என்று நினைக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
மதுரை – கச்சக்குடா ரயில் சேவை நீடிப்பு
கறுப்பு துணி கட்டியபடி தெருக்களில் போராட்டம்
நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்
மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தமிழகம் முழுவதும் 3,103 வழித்தடங்களில் புதிய மினி பஸ் சேவை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்

June 19, 2025
28 Views
வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது
சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலந்தழுவிய பேரணி மற்றும் தர்ணா ஆர்ப்பாட்டம்
குழித்துறையில் நண்பர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு ஆற்றில் குதித்த புது மாப்பிள்ளையின் பூத உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account