By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்தங்கரை அருகே அம்மன் கோயில் முன்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரை அருகே அம்மன் கோயில் முன்பு போராட்டம்
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே அம்மன் கோயில் முன்பு போராட்டம்

Last updated: June 28, 2025 7:55 pm
June 28, 2025
56 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 28 –

வெண்ணாம்பட்டி கிராமத்தில் ஆறு வருடங்களாக பூட்டிய கோயில் முன்பு பூஜை செய்து நூதன முறையில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கல்லாவி அடுத்து வீரணகுப்பம் ஊராட்சி வெண்ணாம்பட்டி கிராமத்தில் உள்ள கிராம மக்கள் கோயிலை மீட்டு தர வேண்டி நூதன முறையில் போராட்டம் நடந்தது. 40 ஆண்டுகளாக கோயில் கட்டி வழிபட்டு வந்தோம். தனிநபர் இந்த கோயிலிடம் தனக்கு சொந்தம் எனவும் கோயிலுக்கு வரக்கூடாது என்று வெண்ணாம்பட்டி பொதுமக்களை மிரட்டி வருவதாகவும் இதனால் சுமார் ஆறு ஆண்டுகளாக கோவிலை திறக்காமல் வருவதாகவும் கெட்ட ஆத்மாக்கள் ஊருக்குள் வந்து குழந்தைகள் பெரியவர்கள் வரை உடல்நிலை சரியில்லாமல் வருவதாகவும் உடனடியாக கோவில் திறந்து பூஜைகள் செய்து மாரியம்மன் ஆசியை பெற்றால் தான் நாங்கள் நலமுடன் நோய் நொடியின்றி இருக்க முடியும் எனவும் உடனடியாக கோயிலை திறக்க வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் வளாகத்தில் அரிசி, பருப்பு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வைத்து பொங்கல் செய்து படையில் வைத்து சுவாமிக்கு படையிலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் வருவாய் துறை துணை வட்டாட்சியர் தனலட்சுமி ஆகியோர் அப்பகுதி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது தமிழ் புலிகள் கட்சியினர் மற்றும் ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், கல்லாவி காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன், போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி உள்ளிட்ட உதவி காவல் ஆய்வாளர்கள் காவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தேர்வு
இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு
கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மேற்படி கிராம
திமுக அரசின் மெத்தனபோக்கை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
மரக்கன்றுகள் நடும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

துணிக்கடையில் தவறவிட்ட 1 பவுன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

July 23, 2024
70 Views
10ம் வகுப்பில் மாவட்ட அளவில் 3-வது இடம், குமரி பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு பி.டி செல்வகுமார் பரிசு வழங்கினார்.
ரீத்தாபுரம் அருகே குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்: மழை வெள்ளம் பெருகும் முன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
காதலித்ததாக பொய் புகார் அளித்து ரூ.7.5 இலட்சம்
கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபராதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account