By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் கல் குவாரி, கிரஷர் பணிகளுக்கு எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் கல் குவாரி, கிரஷர் பணிகளுக்கு எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் கல் குவாரி, கிரஷர் பணிகளுக்கு எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

Last updated: July 27, 2026 6:30 pm
July 27, 2026
3 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 27 –

ஈரோடு மாவட்டம் பெத்தாம்பாளையம் பகுதியில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள கல் குவாரி மற்றும் கல் உடைக்கும் கிரஷர் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ஏற்கனவே கடந்த 26.05.2025 அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதே கோரிக்கையுடன் மனு அளிக்கப்பட்டதாகவும், அப்போது 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான பொதுமக்கள் கையெழுத்திட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மனுவின் நகல் மற்றும் தொடர்புடைய ஆவணங்களும் தற்போதைய மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த மனுவிற்கு பிறகு சில காலம் கல் குவாரி மற்றும் கிரஷர் பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்தப் பகுதியில் பணிகளைத் தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கிரஷர் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் விவசாய நிலங்களாக உள்ளதாகவும், அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் இருப்பதால், குவாரி மற்றும் கிரஷர் செயல்பாடுகளால் நிலத்தடி நீர்மட்டம், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கிரஷர் அமைக்கப்படவுள்ள இடத்தை ஒட்டிய பகுதியில் சுமார் ஐந்து குடியிருப்புகள் உள்ளதால், தூசி, சத்தம் உள்ளிட்ட மாசுபாடுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பெத்தாம்பாளையம் பகுதியில் கல் குவாரி மற்றும் கிரஷர் பணிகளுக்கு அனுமதி வழங்காமல், திட்டத்தை முழுமையாக நிறுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையும் மும்மொழித் திட்டத்தையும் தவெக அரசு ஏற்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்
வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கிய களியக்காவிளை பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது
ஈரோட்டில் த.வெ.க சார்பில் சமபந்தி விருந்து
திருவண்ணாமலையில் ஏரி நீர்வரத்து கால்வாய் மேம்படுத்தும் பணி; அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பயிற்சி பட்டறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

June 2, 2025
39 Views
தக்கலை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் மீது தாக்குதல்; 6 பேர் மீது வழக்கு
தூத்துக்குடி பனிமய மாதாவின் 443-வது திருவிழா முன்னேற்பாடு பணிகளை குறித்து அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை
பரமக்குடி தெற்கு நகர் இளைஞரணி சார்பில் 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
புதுக்கடை அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account