By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு
ஈரோடு

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு

Last updated: July 19, 2025 7:07 pm
July 19, 2025 14 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 19 –

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 3, வார்டு எண் 44, காந்திஜி ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் உணவின் தரம், பணியாளர்கள் விபரம், தினசரி உணவகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் விபரம், தினசரி உணவு பட்டியல், உணவு விற்பனை விலை விபரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, உணவகத்தில் உணவு உண்ண வருகை தந்த பொதுமக்களிடம் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து கலந்துரையாடினார்.

தொடர்ந்து, மண்டலம் -3, வார்டு எண் – 44. காந்திஜி ரோடு பகுதியில் உள்ள 30-இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை நேரில் பார்வையிட்டு குடிநீர் சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் குளோரின் அளவு, பயன்பெறும் மொத்த குடியிருப்புகள் விபரம், குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே அழுத்தத்தில் செல்கிறதா என்று அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

சோலார் பகுதியில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு நாய்களுக்கான சிகிச்சை முறைகள், மருத்துவ கருவிகள், சிகிச்சை வசதி, நாய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட விபரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் பணியாளர்கள் விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் சோலார் பகுதியில் இயங்கி வரும் அட்சயம் அறக்கட்டளையில் ஆய்வு மேற்கொண்டு மறுவாழ்வு பெற்ற யாசகர்கள் விபரம், முதியோர்கள் பராமரிப்பு முறை, படுக்கை வசதி, அடிப்படை வசதிகள், உணவு பட்டியல் முறை, மருத்துவ வசதிகள், அவசர கால பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு முதியோர்களுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வுகளில் மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி, மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

தொழில் முனைவோர் திட்டத்தில் நெசவாளர்களுக்கு பச்சான் கார்டு வழங்கும் நிகழ்ச்சி

பவானி சாகர் அணையில் இருந்து 135 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் புத்தகத் திருவிழா

பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது

உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்வேலூர்

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில்

September 6, 2024 42 Views
கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி
அனுமதி இல்லாத இடங்களில் மது குடித்தால்
செந்துறை அருகே வீட்டில் நகை திருட்டு போலீசார் விசாரணை
கார் விற்பனையாளர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?