By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆபத்தான நிலையில் 256 வீடுகள்; புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி மனு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஆபத்தான நிலையில் 256 வீடுகள்; புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி மனு!
ஈரோடு

ஆபத்தான நிலையில் 256 வீடுகள்; புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி மனு!

Last updated: August 24, 2026 2:18 pm
August 24, 2026
12 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 25:

ஈரோடு மாநகராட்சி 21-வது வார்டு நாராயணவலசு அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 256 அருந்ததியர் குடும்பங்கள் 80 சதுர அடி பரப்பளவில் பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர்.

கடந்த 2023 பிப்ரவரி 25-ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து, பழைய வீடுகளை அகற்றி 400 சதுர அடி பரப்பளவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என உறுதியளித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆனால், இதுவரை நிலத்தின் எல்லையை நிர்ணயிக்கும் டிஜிட்டல் சர்வே (ETS) மேற்கொள்ளப்படாததுடன், ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாததால் திட்டம் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

எனவே, வாரியத்திற்குச் சொந்தமான 2.68 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முதலமைச்சரின் வாக்குறுதியின்படி 256 குடும்பங்களுக்கும் 2 ஆண்டுகளுக்குள் 400 சதுர அடி பரப்பளவில் G+2 அல்லது G+3 அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்தில் மாதாந்திர வாடகைத் தொகை அல்லது தற்காலிக மாற்று குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

700 பேர் கலந்து கொண்டகராத்தே போட்டி
முத்தரையர் சங்கத்தின் சதய விழா 40 மாணவிகளுக்கு பரிசு
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சுதர்சன வேள்வி
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மேளதாளத்துடன் பாரம்பரிய உடை அணிந்து வீடு வீடாக சென்ற தேர்தல் அதிகாரிகள்
ரூ.972.21 லட்சம் மதிப்பீட்டில் 710.49 டன் பொருட்கள் விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் கைது; நாதக மாநில நிர்வாகி காட்டம்

August 14, 2025
60 Views
விபத்தில்லா குமரி: சாலை பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு
கன்னியாகுமரி-காஷ்மீருக்கு ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account