By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மானியம் பெற்று பீர்க்கன் சாகுபடி; முதல்வருக்கு நன்றி தெரிவித்த விவசாயி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அரசு மானியம் பெற்று பீர்க்கன் சாகுபடி; முதல்வருக்கு நன்றி தெரிவித்த விவசாயி
ஈரோடு

அரசு மானியம் பெற்று பீர்க்கன் சாகுபடி; முதல்வருக்கு நன்றி தெரிவித்த விவசாயி

Last updated: July 9, 2025 6:47 pm
July 9, 2025
66 Views
Share
SHARE

மொடக்குறிச்சி, ஜூலை 9 –

அரசு மானியம் பெற்று பீர்க்கன் சாகுபடி செய்ததின் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 500 கிலோ வரை மகசூல் ஈட்டி உள்ளேன். இந்த மகசூல் மேலும் ஆறு டன் வரை எதிர்பார்க்கிறேன். தற்போது ஒரு கிலோ பீர்க்கன் ரூபாய் 35 முதல் ரூபாய் 50 வரை விற்கப்படுகிறது. இதன் மூலமாக ரூபாய் 2,00,000 முதல் ரூபாய் 2,50,000 வரை வருமானமாக பெற முடியும் என எதிர்பார்க்கிறேன். எனக்கு இந்த பந்தல் காய்கறி சாகுபடி முறை ஊக்கமளித்துள்ளது. என்னை போன்ற சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நிறைந்த மனதோடு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் .

மொடக்குறிச்சி வேலம்பாளையம் கிராமம் வெள்ள பெத்தாம்பாளையம் புதூரை சேர்ந்த விவசாயி முருகேசன் கூறியதாவது: நான் கடந்த 2022-23 ஆம் ஆண்டு தோட்டக்கலைத் துறையின் மூலம் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் உழவர் சந்தைக்கு தொடர்ந்து காய்கறி வழங்கும் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு உழவர் சந்தை அடையாள அட்டை பெற்று எனது வயலில் விளைந்த காய்கறிகளை உழவர் சந்தைக்கு கொண்டு சென்றேன். அங்கு அப்பொழுது பந்தல் காய்கறிகளுக்கு தொடர்ந்து நல்ல விலை கிடைப்பது தெரிய வந்து தோட்டக்கலைத் துறையை அணுகி ஆலோசனை பெற்றேன்.

தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அளித்த ஆலோசனையின் பேரில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 2024-25 ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் பரப்பளவில் நிரந்தர கல்தூண் பந்தல் அமைக்க பயனாளியாக தேர்வு செய்யப்பட்டேன். இந்த திட்டத்திற்கு முன் நான் எனது ஒரு ஏக்கர் நிலத்தில் வெங்காயம் மற்றும் தக்காளி பயிர்களை பயிரிட்டு வருடத்திற்கு ரூ.2,25,000 மட்டுமே வருமானம் ஈட்டினேன். ஆனால் தற்பொழுது பந்தல் அமைத்து பீர்க்கன் மற்றும் பாகல் விவசாயம் செய்கிறேன். இதில் தற்பொழுது பீர்க்கன் ஒரு கிலோவிற்கு ரூ. 30 ம் மற்றும் பாகல் ஒரு கிலோவிற்கு ரூ. 30 ம் கிடைக்கிறது. தற்பொழுது எனது ஒரு ஏக்கர் நிலத்தில் ரூ.4,00,000 மற்றும் 4,50,000 வருமானமாக ஈட்டி வருகிறேன். விவசாய பெருமக்கள் நல்ல வருவாய் ஈட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நிறைந்த மனதோடு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வேண்டும்: திராவிடர் விடுதலை கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்
மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கிய மேயர்
முதுகெலும்பு தண்டுவட நரம்பியல் அறுவைச் சிகிச்சை
கடை அடைப்பு போராட்டம்
சிறு சேமிப்பு துறையின் சார்பில் உலக சிக்கன நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தில் இரத்ததானம் வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர் குடும்பத்தினர்

June 15, 2026
21 Views
அதிக கட்டணம் வசூலித்த மினி பஸ்களுக்கு அபராதம்; ஏர்ஹாரன் பறிமுதல்
தென்னை கன்று விவசாயிகள் பெரிதும் பாதிப்படைத்துள்ளனர்
நாகர்கோவில் உட்கோட்டத்தில் சிறப்பு மனு முகாமில் 62 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கானசிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account