திருப்பூர், ஆகஸ்ட் 23 –
முன்னாள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் வாரி வாரி வழங்கிய வள்ளல், மறைந்த குணசேகரன் அவர்களது தவப்புதல்வன் திருப்பூர் மாநகர் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் பூமீஷ் குணசேகரன் அவர்கள் பொறுப்பு ஏற்றுள்ளார். அவர் நேற்று திருப்பூர் கூட்டத்திற்கு வருகை புரிந்த மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். உடன் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் மற்றும் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



