By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழுப்புரத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > விழுப்புரத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
விழுப்புரம்

விழுப்புரத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

Last updated: August 26, 2025 6:25 pm
August 26, 2025
20 Views
Share
SHARE

விழுப்புரம், ஆகஸ்ட் 26 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் காணொளி காட்சி வாயிலாக நகர்ப்பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ நடராசா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வபெருந்தகை, விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் முன்னிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் அனைவரும் கட்டாயம் கல்வி பயின்றிட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் கல்வித்துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆரோக்கியத்துடன் கூடிய அடிப்படை கல்வி வழங்கிட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாகவும் வரலாற்று சிறப்பு மிக்க முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைத்து ஏழை, எளிய மாணவர்கள் பசியின்றி ஆரோக்கியத்துடன் கூடிய அடிப்படைக் கல்வி பயில்வதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் காணொளி காட்சி வாயிலாக நகர்ப்பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நகர்ப்பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ நடராசா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தின்கீழ் விழுப்புரம் நகராட்சியில் 10 அரசு உதவி பெறும் பள்ளிகளும், திண்டிவனம் நகராட்சியில் 11 அரசு உதவி பெறும் பள்ளிகளும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 1 அரசு உதவி பெறும் பள்ளியும், வளவனூர் பேரூராட்சியில் 1 அரசு உதவி பெறும் பள்ளியும், மரக்காணம் பேரூராட்சியில் 1 அரசு உதவி பெறும் பள்ளியும், செஞ்சி பேரூராட்சியில் 3 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 27 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3362 மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் காலை உணவு வழங்கப்படவுள்ளது என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம. ஜெயச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா. வெங்கடேஷ்வரன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் செந்தில் வடிவு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) இந்திராதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் வசந்தி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறுவானூர் கிராமத்தில் திமுக நிர்வாகி படத்திறப்பு விழா
விழுப்புரத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின் மூலம் பயன் பெற்ற குழந்தைகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு குழுக் கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் இளைஞரணி நிர்வாகிக்கு இருசக்கர வாகனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சினிமாமதுரைமாவட்டம்

ரஜினியின் கண் பார்வைதேடி திருமங்கலம் ரசிகரின் புதிய முயற்சி

June 15, 2024
70 Views
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மத்திய செயற்குழு கூட்டம்
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் 31-ம் தேதி துவக்கம்
தமிழக வெற்றி கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account