By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோட்டில் உள்ள குட் கிராப் இந்தியா எல்.எல்.பி. நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் விவசாய நிலங்கள் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாலக்கோட்டில் உள்ள குட் கிராப் இந்தியா எல்.எல்.பி. நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் விவசாய நிலங்கள் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோட்டில் உள்ள குட் கிராப் இந்தியா எல்.எல்.பி. நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் விவசாய நிலங்கள் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

Last updated: August 6, 2026 2:58 pm
August 6, 2026
9 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 06 –

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பிக்கனள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள குட் கிராப் இந்தியா எல்.எல்.பி. ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் இரசாயனம் கலந்த கழிவுநீரால் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்த இரசாயன கழிவுநீரால் விவசாய நிலங்களில் கலந்து பாதிப்படைந்துள்ளது.

இந்த நிறுவனத்தைச் சுற்றி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் மற்றும் பலவகை பயிர் வகைகள் விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றியுள்ள பகுதிகள் இரசாயனம் கலந்த நிலத்தடி நீரால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் இந்த நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த பயிர் வகைகள் அனைத்தும் நிலத்தடிய நீர் மாசு அடைந்துள்ளதால் கருகி வருகிறது. மேலும் கிணறு, ஆழ்துளை கிணறு ஆகியவைகளில் இந்த இரசாயனகழிவுநீர் கலக்குவதால் குடிநீர் பாதிப்படைந்துள்ளது. சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த குடிநீரை குடித்து உடல் பாதிக்கப்பட்டள்ளது.

மேலும் மகேந்திரமங்கலம் ஊராட்சி பகுதியில் இந்த இரசாயனகழிவுநீர் கலந்த குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்ததால் இந்த பகுதியில் சுமார் 10 கால்நடைகள் இறந்துள்ளன. இந்த இரசாயன கழிவுநீரால் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு கை, கால்களில் தோல் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், சிறுவர்கள் நாலு பேருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டறியப்பட்டு தருமபுரி உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம் இணைந்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிர்வாகத்தின் சார்பில் இருந்து நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும். மேலும் விவசாய நிலங்களை இந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் P.K. சிவா, S.P.நாகராஜ் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு சூரியம் பாளையம் பகுதி திமுக சார்பில் எறிபந்து போட்டி 10 அணிகள் பங்கேற்பு
அருமனை அருகே கோழி கழிவுகளுடன் சென்ற வாகனம் பறிமுதல்: 2 பேர் மீது வழக்கு
தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு
நடுவழியில் நின்ற லிஃப்ட்; 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் சிக்கி பரிதவிப்பு; 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் லிப்டை உடைத்து பத்திரமாக மீட்டனர்
சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பரிதாப சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஏற்பாடு

November 19, 2024
53 Views
ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்
கன்னியாகுமரியில் தோட்டகலை துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
தர்மபுரியில் குடிநீர் வேண்டி சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account