By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீதிமன்ற உத்தரவை மதிக்காத வருவாய்த்துறை: திருப்பூர் அரசுப் பள்ளி நிலத்தை மீட்க 3 நாட்கள் கெடு: போராட்டத்தை அறிவித்த திமுக கவுன்சிலர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > நீதிமன்ற உத்தரவை மதிக்காத வருவாய்த்துறை: திருப்பூர் அரசுப் பள்ளி நிலத்தை மீட்க 3 நாட்கள் கெடு: போராட்டத்தை அறிவித்த திமுக கவுன்சிலர்
தமிழ்நாடுதிருப்பூர்

நீதிமன்ற உத்தரவை மதிக்காத வருவாய்த்துறை: திருப்பூர் அரசுப் பள்ளி நிலத்தை மீட்க 3 நாட்கள் கெடு: போராட்டத்தை அறிவித்த திமுக கவுன்சிலர்

Last updated: July 23, 2026 4:27 pm
July 23, 2026
5 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 23 –

மாநகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு போயம் பாளையம், நேரு நகர் பகுதியில், அரசுப் பள்ளிக்கு சொந்தமான நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை உடனடியாக மீட்டு பள்ளிக்கு ஒப்படைக்க வேண்டும் என திமுக கவுன்சிலர் வேலம்மாள் காந்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், போயம் பாளையம் நேரு நகர் பகுதியில் உள்ள பள்ளி நிலத்தை கொண்டாசாமி என்பவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த 30 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் கவுன்சிலர், வேலம்மாள் காந்தி வருவாய்த்துறை அதிகாரிகளை 546 முறை நேரடியாகச் சந்தித்து மனு அளித்துள்ளார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த 2 ஆண்டுகளாகத் தீவிரமாக நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தின் விளைவாக நீதிமன்றம் ‘இது முழுக்க முழுக்க அரசு சொத்து’ என்று தெளிவான தீர்ப்பை வழங்கியது.”

நீதிமன்ற தீர்ப்பு வந்து 4 மாதங்கள் ஆகியும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அப்பள்ளியில் தாய், தந்தை இல்லாத 51-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் உட்பட ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பயின்று வருகின்றனர். குழந்தைகளுக்கு போதிய கழிப்பிட வசதிகள் இல்லை. காலையில் இறைவணக்கக் கூட்டம் (Prayer) நடத்துவதற்குக் கூட இடம் இல்லாத இக்கட்டான நிலை நிலவுகிறது.

மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து 3 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தைப் பள்ளிக்கு ஒப்படைக்க தவறினால், பொதுமக்களைத் திரட்டி வீதியில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குமரிக்கு பாரத பிரதம் வருகை: நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து மாற்றம்: போலீஸ் அறிவிப்பு
மாவட்ட பஜனை போட்டி; இட்டியாறக்குளம் பௌர்ணமி பஜன்ஸ் குழுவினருக்கு முதல் பரிசு
விளாத்திகுளத்தில் அழகுமுத்துக்கோனின் 269வது குருபூஜை விழா வட்டார யாதவர் சமுதாயம் மக்கள் சார்பாக கொண்டாட்டம்
மார்த்தாண்டத்தில் மருந்து சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தமிழ்நாடு கண்ணுக்கு தெரியும்; கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அழகுச் செடி என நினைத்து ஆபத்தில் சிக்கிய

October 22, 2024
50 Views
மார்த்தாண்டம் அருகே மகளை பார்க்க வந்த தந்தை மீது தாக்குதல்
கோவை 100 அடி சாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேசிய தர நிர்ணய சான்றிதலுக்கான மதிப்பீட்டாய்வு
உதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account