By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் சாலையோரம் வாகனம் நிறுத்துவதால் மக்கள் அவதி: மினி பார்க்கிங் வசதி அமையுமா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் சாலையோரம் வாகனம் நிறுத்துவதால் மக்கள் அவதி: மினி பார்க்கிங் வசதி அமையுமா?
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் சாலையோரம் வாகனம் நிறுத்துவதால் மக்கள் அவதி: மினி பார்க்கிங் வசதி அமையுமா?

Last updated: July 4, 2026 7:21 pm
July 4, 2026
16 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை.5 –

குமரியின் தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு செட்டிகுளம் சந்திப்பு, கோட்டார் உள்ளிட்ட மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் சாலையின் இருபுறமும் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களாக நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது ஒரு புறம் நல்ல திட்டமாக இருந்தாலும் கூட, இதே பகுதிகளில் இருசக்கர வாகன ஒட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்ல பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அவ்வப்போது அபராதமும் விதித்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, மாநகரில் வேப்பமூடு, மணிமேடை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் பார்க்கிங் வசதி மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் செட்டிக்குளம் சந்திப்பு, கோட்டார் உள்ளிட்ட இடங்களில் எவ்விதமான பார்க்கிங் வசதியும் இல்லை. இதன் காரணமாகவே மக்கள் இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்த வேண்டிய கட்டடாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

ஆகவே நாகர்கோவில் மாநகரில் ‘மினி பார்க்கிங் வசதி’ அமையுமா?? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சிறுகுறு வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தாலும் கூட, அவர்களுக்கான வழிமுறைகளை ஏற்படுத்தி தரவேண்டும். மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கையாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்தி சென்ற கார் சாலை தடுப்பில் மோதி விபத்து
முந்திரி ஆலையை மூடி முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பிஎஸ்என்எல் சிம் கார்டு சேவை
கன்னியாகுமரியில் நந்தினி- நிரஞ்சனா கைது
ஊத்தங்கரையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி: சிவன் வேடமணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

ராஜீவ் காந்தியின் எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு

August 21, 2024
85 Views
பள்ளிதலைமையாசிரியர் பிறப்பித்த உத்தரவு
காதலித்ததாக பொய் புகார் அளித்து ரூ.7.5 இலட்சம்
Dr. T.சுரேஷ்பாபு க்கு சிறந்த மருத்துவருக்கான விருது
நான்கு வழிச்சாலை பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account