திருச்சி கிழக்குத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜுக்காக வாக்கு சேகரித்த பட்டிமன்ற பேச்சாளர் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீசப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அவர் காயமின்றி உயிர் தப்பினார். திருச்சி கிழக்குத் தொகுதி தற்போது திமுக வசமுள்ளது.



