By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக எப்போதும் ஆளுநரை மட்டுமல்ல; பெண்களையும் கேவலமாக பேசும் கட்சி !கன்னியாகுமரியில் நயினார் நாகேந்திரன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திமுக எப்போதும் ஆளுநரை மட்டுமல்ல; பெண்களையும் கேவலமாக பேசும் கட்சி !கன்னியாகுமரியில் நயினார் நாகேந்திரன் பேட்டி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

திமுக எப்போதும் ஆளுநரை மட்டுமல்ல; பெண்களையும் கேவலமாக பேசும் கட்சி !கன்னியாகுமரியில் நயினார் நாகேந்திரன் பேட்டி

Last updated: January 26, 2026 7:33 pm
January 26, 2026
72 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 26 –

கன்னியாகுமரியில் நேற்று தேசிய கொடி ஏற்று நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓ.பி.எஸ் உடனான சேகர் பாபு சந்திப்பு ஒருவேளை திமுக அணிக்கு ஓ.பி.எஸ்., -ஐ இழுப்பதாக கூட நான் கருதுகிறேன். முடிவு என்ன என்று எனக்கு தெரியாது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் எத்தனையோ பேர் கட்சி ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் புரட்சி தலைவர் ஆரம்பித்த அதிமுக தான் இன்றைக்கும் தமிழகத்தை ஆளப்போகும் கட்சியாக உள்ளது.

அதே போன்று இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால் ஏளனமாக நினைக்காதீர்கள் நாட்டை ஆளப்போகும் கட்சியாக இது மாறும் என்று வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் பேசினார். அதே போன்று இன்று மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைத்த கட்சியாக பா.ஜ.க., உள்ளது. கூட்டணி குறித்து தேமுதிக நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

திமுக எப்போதும் ஆளுநரை மட்டுமல்ல பெண்களையும் கேவலமாக பேசும் கட்சி. எல்லோரையும் அவமரியாதையுடன் நடத்தும் கட்சி திமுக., ஆ.ராசா பெண்களை எவ்வளவு கேவலமாக பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் தெரிந்தோ தெரியாமலோ ஓட்டு போட்டு ஆளுங்கட்சியாக திமுக வந்தது. ஆனால் அவர்கள் தேர்தல் அறிக்கை எதையும் செய்யவில்லை.

பழைய ஓய்வூதியம் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் 5 ஆண்டு முடியும் போது போராட்டத்திற்கு தயாராக வந்த போது ஜூன் மாதம் தரப்போவதாக கூறியுள்ளார்கள். ஜூன் மாதம் திமுக இருக்கபோவதில்லை என்பது அவர்களுக்கு தெரியும். இது தான் திமுகவின் போலி முகம். மாநில சர்க்கார் மற்றும் மத்திய சர்க்கார் இணைந்து பணியாற்றினால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்ற அர்த்தத்தில் பேசினார்.

ஆனா நம்மளோட முதலமைச்சரும் நல்ல கண்ணியமாக பேசக்கூடிய ஆளுதான் வர வர இப்ப கண்ணியம் தவறி போய் இருக்கிறது. காரணம் தோல்வி பயம் அவங்களுக்கு தோல்வி பதட்டம் வந்திருக்கிறது. அதனால டப்பா எஞ்சினு சொல்றாங்க. அது தேர்தல் முடிந்த பிறகு யாரு டப்பா எஞ்சின், எது ஒரிஜினல் என்ஜின் என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

விளம்பரம்

You Might Also Like

லீபுரம் இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது
தக்கலையில் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
மார்த்தாண்டம் அருகே போலீஸ் ஏட்டை கம்பியால் தாக்கிய 3 பேர் மீது வழக்கு
அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் பட்டாபிஷேக
கன்னியாகுமரி அருகே வியாபாரியை காரில் கடத்தி தாக்கி செல்போன் பறிப்பு; வக்கீல்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

எக்ஸ்பீரியன் தனது புதிய ‘இண்டஸ்ட்ரி இன்சைட்ஸ் – மே 2026’ அறிக்கை வெளியீடு

June 8, 2026
16 Views
திருப்பூர் குமரன் பிறந்த நாளில் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் மனு
கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி 36 வதுஆண்டு விழா!
ஆல்ஃபா ஜிகே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கு
அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account