By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்

Last updated: February 17, 2026 5:59 pm
February 17, 2026
40 Views
Share
SHARE

தருமபுரி, பிப்ரவரி 17 –

தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினார்கள். தருமபுரி அருகே சோகத்தூர் ஏ. ரெட்டி அள்ளி பகுதியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் பங்களிப்புடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் கடந்த ஐந்தாம் தேதி திறக்கப்பட்ட நிலையில், பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. திடீரென மாற்றப்பட்டதால் தருமபுரி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் இந்த பேருந்து நிலையம் மாற்றத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு கட்சியினர் வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் அனைத்து பேருந்துகளும் புறப்படும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், புதிய பஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தருமபுரி நகரில் உள்ள புறநகர் மற்றும் நகரப் பேருந்து நிலையங்களில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் காரணமாக இரண்டு பேருந்து நிலையத்தில் இருக்கும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள பெரும்பாலும் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பேருந்து நிலையத்துக்கு வந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தருமபுரி ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கம் சார்பில் சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர் . அந்த மனுவில் தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் கடந்த 45 ஆண்டுகளாக கடைகளுக்கு முறையான வாடகை செலுத்தி வியாபாரம் செய்து வருகிறோம். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால், எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பழைய படி பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே பெண் போலீஸ் எஸ்ஐயை திட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு
குமரி கோமேதகம் பொன்னப்ப நாடார் பிறந்த தினம்: மாவட்ட நிர்வாகம் மாலை அணிவித்து மரியாதை
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழித் பெரும் திருவிழாவிற்காக கால்நாட்டு விழா
நகராட்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம்
மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் ரயில் நிலையத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

September 2, 2025
41 Views
குமரியில் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல்: கலெக்டர் கலந்து கொண்டார்
1TO6 பஸ்மட்டும் பாண்டிகோயில் நிற்காது
1மணிநேரமாக கனமழை
சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account